Category: இந்தியா

மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல்! தேர்தல் பத்திரம் தீர்ப்பு குறித்து கபில் சிபல் விமர்சனம்…

டெல்லி: ஊழல் எங்கே என்று பிரதமர் தொடர்ந்து கூறுகிறார். மோசடி எங்கே? என்று கேட்கிறார், இப்போது மோடிஜி உங்கள் கண் முன்னே உங்கள் ஊழல், இந்த அரசு…

புறவாசல் வழியாக பணத்தை வாரி குவிக்க மோடி அரசால் கொண்டு வரப்பட்டது! ‘தேர்தல் பத்திரம்’ என்றால் என்ன?

டெல்லி: மத்திய பாஜக அரசு கொண்டு வந்த, தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தேர்தல் பத்திரம் மூலம்…

‘தேர்தல் பத்திர திட்டம்’ ரத்து – இது, அரசியலமைப்புக்கு எதிரானது! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…

டெல்லி: ‘தேர்தல் பத்திர திட்டம்’ அரசியலமைப்புக்கு எதிரானது என மத்திய அரச கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்…

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: டெல்லி முதல்வருக்கு 6வது முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத்துறை!

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 6வது முறை சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி…

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின்…

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம்  : டில்லி வர்த்தகர்கள் அச்சம் 

டில்லி தற்போது நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரலாம் என டில்லி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். டில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள விவசாயிகள்…

லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்

டில்லி மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் விபாகர் சாஸ்திரி காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில்…

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : விவசாயிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு 

சண்டிகர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

டில்லி பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர் டில்லி சலோ பேரணியில் காயமடைந்த விவசாயிக்கு ராகுல் காந்தி நாங்கள் இருக்கிறோம் என ஆறுதல் தெரிவித்துள்ளார். நாடெங்கும் உள்ள விவசாயிகள் வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு…