Category: இந்தியா

ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப்…

வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேர மாற்றம்

கோவை கோவை – பெங்களூரு வந்தே பாரத் ரயில் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. வரும் 11 ஆம் தேதி முதல் கோவை – பெங்களூரு (வண்டி எண்.20641) மற்றும்…

பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் தனியார் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகிக்க முடிவு

பெங்களூரு நகரின் புறநகர் பகுதிகளான ஒயிட்ஃபீல்டு, ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்த ஆண்டு நகரின் மையப் பகுதிகளான ஜெயா நகரில்…

குஜராத்தில் 1995க்குப் பிறகு புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் கட்டப்படவில்லை… சட்டசபையில் தகவல்

1995 முதல் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகள் எதுவும் நிறுவப்படவில்லை என்று குஜராத் அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு (2023) நான்கு தனியார் மருத்துவக்…

பாஜக-வில் குடுமிபிடி சண்டை : கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவிப்பு…

கௌதம் கம்பீரை தொடர்ந்து தேர்தல் அரசியலில் இருந்து வெளியேறுவதாக பாஜக எம்.பி. ஜெயந்த் சின்ஹா அறிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் தொகுதி எம்.பி.யாக உள்ள ஜெயந்த் சின்ஹா…

பாரத் நியாய் யாத்ரா: 5நாள் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் யாத்திரையை தொடர்கிறார் ராகுல்காந்தி…

டெல்லி: குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தற்போது வடகிழக்கு மாநிலங்களில் பாரத் நியாய் யாத்திரை…

இதுவரை 97.62 சதவிகித ரூ. 2000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன! ரிசர்வ் வங்கி தகவல்…

டெல்லி: பிப்வரி 20, 2024 வரை, சுமார் 97.62 சதவிகித ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பணமதிப்பிழப்பு…

மங்களூரு குண்டு வெடிப்பிற்கும் பெங்களூரு குண்டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை! கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்!

பெங்களூரு: மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பிற்கும், பெங்களூரு உணவக குண்டு வெடிப்பிற்கும் தொடர்பில்லை எனவும், உணவக குண்டுவெடிப்பில் எந்த அமைப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை என கர்நாடகா முதலமைச்சர்…

முதியோர் வாக்களிக்கும் வகையில் தபால் ஓட்டு வயது வரம்பு 85 ஆக உயர்வு!

டெல்லி: முதியோர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில், தபால் ஓட்டு வயது வரப்பு 85ஆக உயர்த்தி மத்தியஅரசு அறிவித்து உள்ளது. தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது…

இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது! ராஜஸ்தான் மாநிலஅரசு உத்தரவை உறுதி செய்தது உச்சநீதி மன்றம்…

சென்னை: இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை கிடையாது என்ற ராஜஸ்தான் மாநிலஅரசின் உத்தரவை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…