Category: இந்தியா

இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் சுட்டுக் கொலை

பகதூர், அரியானா இந்திய தேசிய லோக் தள் கட்சித் தலைவர் நபே சிங் அரியானாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். அரியானா மாநிலத்தில் உள்ள பகதூர் என்ற இடத்தில் இந்திய…

ராகுல் காந்தியின் யாத்திரை ராஜஸ்தானுக்கு வந்தது.

ஜெய்ப்பூர் ராகுல் காந்தியின் நியாய் யாத்திரை ராஜஸ்தானுகுள் வந்துள்ளது. கடந்த ஜனவரி 14 ஆம் தேதி அன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மணிப்பூரில் இந்திய ஒற்றுமை நியாய…

வேலையில்லா திண்டாட்டம் பாஜக ஆட்சியில் அதிகரித்துள்ளது : பிரியங்கா சாடல்

மொராதாபாத் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாரத் ஜோடோ…

சரத் பவார் கட்சியின் புதிய சின்னம் அறிமுகம்

ராய்காட் சரத்பவார் முன்னிலையில் அவரது கட்சியின் புதிய சின்னம் அறிமுகம் செய்யப்பட்டது. சரத் பவாரின் மருமகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார், இதையொட்டி…

வரும் 2026க்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடக்கம்

மும்பை வரும் 20226 ஜூலை – ஆகஸ்ட் மாதத்துக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவை தொடங்கும் என ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளார். தற்போது நாட்டின் முதல்…

ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரு. 25 கோடி நன்கொடை

அயோத்தி ஒரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ. 25 கோடி நன்கொடை கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம்…

கார்த்திகேயா கோயில், பெஹோவா. ஹரியானா

கார்த்திகேயா கோயில், பெஹோவா வட இந்திய மாநிலமான ஹரியானாவின் பெஹோவா நகரத்தில் உள்ள கார்த்திகேயா கோயில் , கிமு 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு பழமையான…

ஓய்வூதியர்களின் EPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுவது கடந்த 5 ஆண்டுகளில் 13% ல் இருந்து 34% ஆக அதிகரிப்பு…

வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணமெடுப்பது, வைப்புநிதி கணக்கு எண்ணை மாற்றுவது மற்றும் இறுதி நிலுவைத் தொகையை முழுவதுமாக கோருவது என மூன்று வகையான விண்ணப்பங்கள் தொழிலாளர்…

மோடி ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் குற்றச்சாட்டு…

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் இந்தியா படிப்படியாக சர்வாதிகார நாடாக மாறிவருவதாக பிரபல யூ டியூபர் துருவ் ரத்தி குற்றம்சாட்டியுள்ளார். அரியானாவை சேர்ந்த 29 வயது…

அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றன! வாரணாசியில் பிரதமர் மோடி விமர்சனம்…

வாரணாசி: அரசியல் கட்சிகள் சாதியின் பெயரால் மக்களை வஞ்சிக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சுய அறிவு இல்லாத சிலா், காசியின்…