Category: இந்தியா

எனது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது : ராகுல் காந்தி

டில்லி தமது குரலை பாஜகவால் ஒடுக்க முடியாது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராம்லீலா மைதானத்தில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதைக் கண்டித்து…

கர்நாடக பாஜக மூத்த பெண் தலைவர் காங்கிரஸில் இணைந்தார்.pe

பெங்களூரு கர்நாடக பாஜகவின் மூத்த பெண் தலைவர் தேஜஸ்வினி கவுடா காங்கிரசில் இணைந்துள்ளார். கர்நாடக மாநில பாஜக மேலவை உறுப்பினரும் மூத்த பெண் தலைவருமான தேஜஸ்வினி கவுடா,…

ஐதராபாத் மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரஸில் இணைந்தார்

ஐதராபாத் ஐதராபாத் நகர மேயர் கட்வால் விஜயலட்சுமி காங்கிரசில் இணைந்துள்ளார். பாரதீய ராஷ்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கட்வால் வியலட்ச்மி தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தின் மேயர் ஆவார்.…

இன்று டில்லியில் இந்தியா கூட்டணி பிரம்மாண்ட பொதுக் கூட்டம்

டில்லி இன்று டில்லியில் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பங்கு கொள்ளும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள…

வாக்காளர்களே உஷார் : அநாமதேய அழைப்புகள் மூலம் வாக்காளர்களிடம் மொபைலில் தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்துவது சட்டவிரோதமானது…

அடையாளம் தெரியாத நபர்களால் IVR மூலம் மொபைல் எண்ணில் நடத்தப்படும் தேர்தல் கருத்துக்கணிப்பு சட்டவிரோதமானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் சென்னை நாடாளுமன்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான…

பணமதிப்பிழப்பின் நோக்கம் என்னதான் ஆனது? உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கடும் விமர்சனம்

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள நல்சர் சட்ட பலகலைக்கழகம் சார்பில் “நீதிமன்றங்கள் மற்றும் அரசியலமைப்பு” மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு துவக்க உரையாற்றிய உச்சநீதிமன்ற…

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் : உச்சநீதிமன்ற நீதிபதி பேச்சு

ஆளுநர்கள் அரசியல் அமைப்பு சட்டத்தின்படி நடக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், “மசோதாக்களுக்கு…

இந்தியாவில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை! ஐ.நா.வுக்கு துணைகுடியரசு தலைவர் பதிலடி…

டெல்லி: கெஜ்ரிவால் கைது சம்பந்தமாக, ஐ.நா.சபை கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு இந்திய துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தங்கர் பதிலடி கொடுத்தள்ளார். எங்களுக்கு பாடம் எடுக்க…

ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல! ப.சிதம்பரம்…

டெல்லி: ஜனநாயகம் வெளிப்படைத்தன்மையையும் நேர்மையையும் கோருகிறது, வரி பயங்கரவாதத்தை அல்ல, இதற்கு மக்கள் தேர்தலில் பதில் தருவார்கள் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம்…

வயநாட்டில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர்மீது 242 கிரிமினல் வழக்குகள்….

திருவனந்தபுரம்: நாடு முழுவதும் தேர்தல் களம் அனல்பறக்கத் தொடங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேந்திரன் மீது…