Category: இந்தியா

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டது…

ஊழலை ஒழிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த பாஜக தேர்தல் பத்திர மோசடிக்குப் பின் ஊழல் குறித்து பேசும் தகுதியை இழந்துவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் விமர்சகர்கள்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் மகள் கைது

ஐதராபாத் அமலாக்கத்துறையால் தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா கைது செய்யப்பட்டுள்ளார். டில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், தொடர்புள்ளதாகத் தெலுங்கானா முன்னாள் முதல்வர்…

பிரதமர் மோடி தேர்தல் பத்திர மோசடியிலிருந்து தப்ப முடியாது : செல்வப்பெருந்தகை

சென்னை தேர்தல் பத்திர மோசடியில் இருந்து பிரதமர் மோடி தப்பிக்க முடியாது எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்…

மும்பை நகரில் குடிநீர் விநியோகம் 5% குறைப்பு

மும்பை பராமரிப்பு பணிகள் காரணமாக மும்பை நகரில் குடிநீர் விநியோகம் 5% குறைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா தலைநகர் மும்பையின் புறநகர்ப்பகுதியான பந்துப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆசியாவின்…

தன் மீது பாலியல் புகார் அளித்த சிறுமி மனநலம் பதிக்கப்பட்டவர் : எடியூரப்பா அதிரடி

பெங்களூரு கர்நாடகா முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா தன் மீது பாலியல் புகார் அளித்த சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவித்துள்ளார். பிரபல பாஜக பிரமுகரும் கர்நாடக…

தேர்தல் வாய்ப்பு கிடைக்காததால் காங்கிரஸ் எம் பி கட்சியில் இருந்து  ராஜினாமா

பார்பேட்டா அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் காலிக் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அசாமில் மொத்தம் 14 மக்களவை…

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க SIT அமைக்கவேண்டும்… PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் : கபில் சிபல்

தேர்தல் பத்திர ஊழல் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்கவேண்டும் மேலும், PM-CARES நன்கொடையாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல்…

சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற தகுதியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?

சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய…

நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று புதிதாக இரண்டு…