Category: இந்தியா

கவிழ்கிறது அரியானா மாநில பாஜக அரசு? 3 சுயேச்சைகள் ஆதரவு வாபஸ்….

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி செய்து வரும் நிலையில், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் திடீரென தங்களத ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளனர்.…

அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீடிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை…

டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் மே 20ஆம் தேதி வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மனு மீதான விசாரணை நாளை (மே 9ந்தேதி) நடைபெற…

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ராஜெனகா அறிவிப்பு!

சென்னை: கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக தடுப்பூசி தயாரி நிறுவனமான அஸ்ட்ரா ஜெனகா அறிவித்து உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிறுவனத்தின் தடுப்பூசியால்…

பாஜகவின் பதிவை நீக்க எக்ஸ் தளத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

பெங்களூரு எக்ஸ் வலைத்தளத்துக்கு கர்நாடக பாஜகவின் சர்ச்சைக்குரிய பதிவை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுளது. கடந்த மாதம் 26 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள…

25000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் ரத்து: கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை

டெல்லி: மேற்கு வங்கத்தில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 25,000 பள்ளி ஆசிரியர்கள் நியமனம் ரத்து செய்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு…

பாலியல் புகாரில் சிக்கிய பாஜக ஆதரவு வேட்பாளரின் தந்தைக்கு திடீர் உடல்நலக் குறைவு

பெங்களூரு பாலியல் புகாரில் சிக்கிய பாஜக ஆதரவு வேட்பாளர் பிரிஜ்வால் ரேவண்ணாவின் தந்தை எச் டி ரேவண்ணா வுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. கரநாடகாவில் முன்னாள்…

நேற்றைய 3 ஆம் கட்ட தேர்தலில் 64.40% வாக்குப்பதிவு

டெல்லி நேற்று நடந்த நாடாளுமன்ற 3 ஆம் கட்டத்தேர்தலி்ல் 64.40% வாக்குகள் பதிவாகி உள்ளன. நாடெங்கும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று…

கச்சதீவு தொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ.யில் மோசடி…

கச்சதீவு தொடர்பாக சமீபத்தில் அண்ணாமலை வெளியிட்ட ஆர்.டி.ஐ. கடிதத்தில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும், மத்திய அரசின் அமைச்சகங்களை ஆளும் பாஜக-வினர் தேர்தல் ஆதாயத்திற்காக பயன்படுத்தி ஜோடிப்பு வேலைகளில் ஈடுபடுவதாகவும்…

காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பு : பிரியங்கா காந்தி மண்டனம்

ரேபரேலி காந்தியையும் நேருவையும் துரோகிகள் என அழைப்பதற்கு பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும்…

நாளை மறுநாள் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கு ஒத்தி வைப்பு

டெல்லி டெல்லி உச்சநீதிமன்றம்.கெஜ்ர்வால் ஜாமீன் வழக்கை நாளை மறுநாள் ஒத்திவைத்துள்ளது. அமல்லாகக்த்துறையால் டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த்…