Category: இந்தியா

ஓட்டுனர் இல்லாமல் டெல்லி மெட்ரோ ரயில்

ஓட்டுனர் இல்லாமல் டெல்லி மெட்ரோ ரயில் டெல்லி மெட்ரோ மூன்றாவது மெட்ரோ வழித்தடத்தை இந்த வருடத்திற்குள் முடிக்க தீவிரம் காட்டி வரும் நிலையில் இந்தியாவின் முதல் ஓட்டுநர்…

திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ.  விலகல்

திமுக கூட்டணியில் இருந்து எஸ்.டி.பி.ஐ. விலகிவிட்டது. அக்கட்சியின் மாநிலத்தலைவர் தெஹலான் பாகவி தங்களது கட்சிக்கான முக்கியத்துவத்தை திமுக அளிக்காததால் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

பயன்படுத்தப்பட்ட சுகாதாரக்கழிவுகளை அழிக்க புதிய சட்டம்

பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், நாப்கின்கள் போன்ற சுகாதாரக்கழிவுகளை அழிக்க புதிய சட்டம். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், நாப்கின்கள், மற்றும் கழிவுகளை உறிஞ்சும் பஞ்சுப் பட்டைகள் ஆகியவற்றை முறைப்படி அழிப்பதற்கான பைகள்…

பீப் சிம்புவுக்கு ஆதரவளித்த வீரலட்சுமி, வைகோவுக்கு ஆதரவு!

சமீபத்தில் நடிகர் சிம்பு பாடிய ஆபாசமான “பீப்” பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல தரப்பினரும் சிம்புவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.அவர் மீதும், அப் பாடலுக்கு இசை…

ஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி

மருத்துவ உலகில் திருப்புமுனை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ் கட்டமைப்பு கண்டுப்பிடிப்புக் குழுவில் இந்திய மாணவி உலகையே அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் கட்டமைப்பை கண்டுபிடித்துள்ள 7 பேர்…

தேசியக் கொடி அவமதிப்பு: மோடிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு ஏற்பு

ஆசிஸ் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், தில்லி “இந்தியா கேட்’ பகுதியில், கடந்த ஜூன் 21ஆம் தேதி, சர்வதேச யோகா தின விழா கொண்டாடப்பட்டது. அதில்…

வைகோ மீது தேர்தல் கமிசனில் புகார்!

நேற்று பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த வைகோ, தனது பேச்சின் நடுவே, “பிற கட்சி ஆட்களை இழுப்பதற்கு பதில், தி.மு.க தலைவர் கருணாநிதி நாதஸ்வரம் ஊதி பிழைக்கலாம்” “ஆதி தொழில்…

தேர்தல் தமிழ்: கழகம்

கட்டுரையாளர்: என. சொக்கன் கோசலநாட்டை வர்ணிக்கும் கம்பன் பாடல்களில் ஒரு வரி: ‘மயில்ஊர் கந்தனை அனையவர் கலைதெரிகழகம்’ அதாவது, கோசலநாட்டிலிருந்த இளைஞர்கள் மயிலிலே ஊர்ந்துவருகிற முருகனைப்போல் அழகாக…

துபாய் சிறையில் வாடும் ஐந்து இந்தியர்கள்: இந்தியத் தூதரக அதிகாரிகளின் சதிவலை ?

தாய்நாட்டிற்காக ஒற்றன் வேலைப்பார்த்ததால் தண்டனை? இந்தியத் தூதரக அதிகாரிகள் அஜய் குமார் மிஸ்ரா மற்றும் ருத்ரநாத் ஜுஹா ஆகிய இருவரும், கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்று அங்குள்ள…

மதுவருந்தினால் போக்குவரத்து காவலர் ஆகலாம்: ஹைதராபாதில் நூதன தண்டனை !

ஹைதராபாத் போக்குவரத்து காவல்துறையைப் பொறுத்த வரை, ப்ரீத்தலைசரில் சோதிக்கப்படும் பொழுது, ஒருவரின் ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவு 30 மி.கிராமிற்கு மேல் இருக்க கூடாது. 30- 100…