Category: இந்தியா

பேச்சினில் கண்ணியம் வேண்டும்! : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

பா.ம.க. பேச்சாளர்கள் தங்களது பேச்சில் கண்ணியத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில்…

இதுவரை முன்வைத்த வாதங்களை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்ய ஜெ.,வுக்கு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பின் இறுதி வாதங்களை அவரது சார்பில் மூத்த வழக்குரைஞர் எல். நாகேஸ்வர ராவ் உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக முன்வைத்தார். அதன்…

இளவரசர் இந்தியா வருகை- மோடி மதிய உணவிற்கு அழைப்பு

கேம்பிரிட்ஜ் இளவரசர் இந்தியா வருகை– மோடி மதிய உணவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ஏப்ரல் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று முதன்முதலில் இந்தியாவிற்கு வருகைத் தரும் கேம்பிரிட்ஜ் டியூக்…

கடவுளின் செய்தி :மம்தாவுக்கு வாக்களித்தால், மேம்பாலம் கதிதான் மேற்குவங்கத்திற்கும் ! -மோடி

கடந்த வாரம் கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து 27 பேர் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்தது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், மேற்கு வங்கத்தில் வாக்கு…

தேர்தல் தமிழ்: இயக்கம்

கட்டுரையாளர்: என். சொக்கன் தமிழ்ச்சொற்களைப் பகுபதம், பகாப்பதம் என்று வகைப்படுத்துவார்கள். பகுத்தல் என்றால் பிரித்தல், பகுபதம் என்றால் பகுக்கக்கூடிய, அதாவது, பிரிக்கக்கூடிய சொல், பகாப்பதம் என்றால் பிரிக்க…

இனி இரண்டு இலட்சம் கல்விக் கட்டணம்! அனைத்து சாதி ஏழைக்கும் சலுகை!: மனிதவளத் துறை அறிவிப்பு

கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைக்கப் பட்ட ககோத்கர் கமிட்டியின் பரிந்துரையை சென்ற மாதம், ஐ ஐ டி கவுன்சில் வல்லுனர் குழு விவாதித்து “ஐ ஐ டி…

அ.தி.மு.க. வேட்பாளர்கள்… வன்னியர்களுக்கு முதலிடம்

அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் எந்தெந்த சாதிக்கு எத்தனை இடம் என்று கணக்கிட்டு வாட்ஸ்அப்களில் பகிரப்பட்ட பதிவு: அதிமுக மொத்த வேட்பாளர்கள் – 227 வன்னியர் – 52…

அரவக்குறிச்சியில் சுயேட்சையாக போட்டி: காங்கிரஸ் ஜோதிமணி அறிவிப்பு

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆகவே இத்…

கிராமப்புற ஏழைகளின் கூலிக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளாசல்

கிராமப்புற ஏழைகளின் கூலிக்கு சம்பளம் வழங்காத மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் விளாசல். கிராமப்புற வேலையளிப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரிந்த ஏழை எளிய‌ மக்களுக்கு ஊதியம்…