Category: இந்தியா

இன்று : ஜான் பென்னி குவிக் நினைவுநாள் !

மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி,மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் வீணாக சென்று கலப்பதை பார்த்தராமநாதபுரம் மன்னர் சேதுபதி 1798-ம் ஆண்டு முல்லையாறு,பெரியாறு நதிகளை இணைத்து அணை கட்டி…

நாடாளுமன்றத்தை சர்க்கஸ் கூடாரம் ஆக்கிய மோடி!

நாடாளுமன்ற விவாதத்தின் தரத்தை அடிம்ட்ட‌த்திற்கு கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. குடியரசுத்தலைவரின் நாடாளுமன்ற உரைக்கு நன்றி தெரிவிக்கும் மசோதா மீதான பதிலுரையில்தான் நம் பிரதமரின் அந்த…

‘பிட் அடிக்கும் மோசக்காரி’ சகமாணவர்கள் கேலி: 10 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

அகர்தலா பிட் அடிக்கும் மோசக்காரி என்று தன்னை சக மாணவர்கள் கேலி செய்த்தால் திரிபுரா மாநிலத்தில் 10 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.…

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் உலக கலாசார விழா: பல நாட்டுத் தலைவர்களின் பங்கேற்பு கடைசி நேரத்தில் ரத்து!

புதுடெல்லி வாழும் கலை அமைப்பின் சர்ச்சைக்குரிய உலக கலாசார விழா டெல்லியில் இன்று வெள்ளிக்கிழமை 10 ஆம் தேதி தொடங்கி 13 ஆம் தேதி வரை நடைபெற…

வாக்கு "பதிவு" : என்ன செய்யப்போகிறது மக்கள் நலக்கூட்டணி?

வாக்கு “பதிவு” என்ற புதிய பகுதியில் சமூக ஆர்வலர் பாரதி சுப்பராயன் எழுதினார். இப்போது மூத்த பத்திரிகையாளர் சுந்தரேசன் எழுதுகிறார். கட்டுரையாளர்களின் கருத்து அவர்களது சொந்தக்கருத்துக்களே. –…

அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்கள் இந்தியா விண்வெளிக்கு அனுப்புகிறது: நாடாளுமன்றத்தில் தகவல்

புதுடெல்லி‍‍ அமெரிக்கா உள்பட 7 வெளிநாடுகளின் 25 செயற்கைக் கோள்களை நடப்பாண்டில் இந்தியா விண்வெளிக்கு அனுப்ப இருப்பதாக நாடாளுமன்ற மா நிலஙகளவையில் இன்று தெரிவிக்கப்பட்டது. பிரதமர் துறை…

பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

இஸ்ரோ தனது 6 ஆவது வழிகாட்டி செயற்கைக் கோளை வெற்றிகரமாக இன்று மாலை 4.01 மணி அளவில் விண்ணில் செலுத்தியது. பி.எஸ்.எல்.வி. சி 32 ராக்கெட் மூலம்…

வேற்று மாநிலத்தவரின் ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துங்கள்: ராஜ்தாக்கரே வன்முறைப் பேச்சு

மும்பை: மகாராஷ்டிராவில் பிறக்காத வேற்று மாநிலத்தவர்களுக்கு புதிய ஆட்டோ பெர்மிட் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த ஆட்டோக்களை தீ வைத்துக் கொளுத்துமாறு தங்கள் கட்சித் தொண்டர்களுக்கு மகாராஷ்ட்ரா நவநிர்மாண் சேனா…

ஒலியின்  வேகத்தில் பறக்க  இருக்கும் சாகசப் பெண்மணிகள் யார் ?

இந்திய விமானப் படை தலைமை அதிகாரி அருப் ராகா அவர்கள் கடந்த எட்டாம் தேதி , நாட்டு மக்களுக்கு சர்வதேச மகளிர் தின சிறப்புச் செய்தியாக “அவானி…

இன்று: மார்ச் 10

பெருஞ்சித்திரனார் பிறந்தநாள் (1933) தமிழ்த்தேசியத்தந்தை என்று தமிழ்த்தேசியவாதிகளால் அழைக்கப்படும் பெருஞ்சித்திரனார் இருபதாம் நூற்றாண்டின்தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவராவார். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார், மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின்…