Category: இந்தியா

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் மாற்றக்கோரி எம்.எல்.ஏ. யசோதா தர்ணா போராட்டம்

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் வேட்பாளர் செல்வபெருந்தகையை மாற்றக்கோரி முன்னாள் எம்.எல்.ஏ., யசோதா சென்னை சத்தியமூர்த்திபவனில் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து யசோதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

அதிமுக, திமுகவை அகற்ற வேண்டும் – ஜி.கே.வாசன்

கோவில்பட்டி தொகுதியில் தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா சார்பில் போட்டியிடும் மதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக கோவில்பட்டி பயணியர் விடுதி முன் திறந்த வேனில்…

மேற்கு வங்காளத்தில் 4-வது கட்ட சட்டசபை தேர்தலில் 78 சதவீதம் வாக்குப்பதிவு

மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில் 3 கட்ட வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில், 4-வது கட்டமாக நேற்று 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. ஹவுரா மற்றும்…

மே 8 அன்று மல்லையாவின் எம்.பி. பதவி பறிக்கப்படும்

மேலவை சுயேட்சை உறுப்பினரும், மதுபான அதிபருமான விஜய் மல்லையாவை தகுதி நீக்கம் செய்ய பாராளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது. கரண்சிங் தலைமையிலான 10 பேர் அடங்கிய நாடாளுமன்றக்…

தமிழகம் போல புதுச்சேரியிலும் உள்ளாட்சியில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும்:ஜெ.,

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, புதுச்சேரி உப்பளம் பழைய துறைமுக மைதானத்தில் இன்று திங்கள்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியபோது, ’’நாட்டை வளர்ச்சிப்பாதையில்…

சோனியாவை போல் ஊழலைத் தண்டியுங்கள் – மேனகா காந்தி

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, கடந்த வெள்ளிக்கிழமை கிராம பஞ்சாயத்து கூட்டத்தில் கலந்துக் கொண்டு சாலை திட்டத்தை அடிக்கல் நாட்டி துவக்கி…

பவர்ஸ்டார் இணைந்ததால் பாஜக ஆட்சி: எஸ்.வி.சேகர்

நடிக்கத் தெரியாத நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவரும், தனக்குத்தானே “பவர் ஸ்டார்” என்ற பட்டமும், ரசிகர் மன்றமும் வைத்திருப்பவரி சீனிவாசன் என்பவர். இவர் தன்னை மருத்துவர் என்றும்…

தன்னுடைய வீழ்ச்சிக்குத் தானே வழிவகுத்துக் கொள்கிறார் வைகோ: தமிழருவி மணியன்

வைகோ எடுத்த முடிவு வருந்தத்தக்கது. தேர்தல் களத்தில் நின்று அவர் வெற்றி வாகை சூட வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனர் தமிழருவி மணியன் வேண்டுகோள்…

ஆர்.எஸ்.எஸ்.-இல் பெண் உறுப்பினர்கள்- திருப்தி தேசாய் கோரிக்கை

4000 உறுப்பினர்களைக் கொண்ட பூமாதா பாசறை நடத்தி வருபவர் தி ருப்தி தேசாய். இவர் பெண்கள் கோவில் நுழைவுப் போராட்டம் மூலம் நன்கறியப் பட்டவர். பா.ஜ.க. ஆட்சிக்கு…