வயநாட்டில் ராகுல் எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் : பிரியங்கா
டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாட்டில் ராகுல் காந்தி எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் என தெரிவித்துள்ளார் மக்களவைத் தேர்தலில்…
டெல்லி காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாட்டில் ராகுல் காந்தி எம் பி ஆக இல்லாததை உணர விட மாட்டேன் என தெரிவித்துள்ளார் மக்களவைத் தேர்தலில்…
டெல்லி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விரைவில் மணிப்பூரில் கலவரம் செய்யும் இரு தரப்பினரிடையே பேச்சு வார்த்தை நடத்த் உள்ளதாக கூறியுள்ளார் பழங்குடியின அந்தஸ்து தொடர்பாக இரு…
கரக்பூர் கேரள மாணவி ஒருவர் கரக்பூர் ஐஐடி விடுதிய்ல் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் பல நகரங்களில் இந்திய தொழில்நுட்ப கழக்ம் எனப்படும் ஐஐடி…
நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரே பரேலி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றிபெற்றார். இந்திரா காந்தி, சோனியா காந்தி ஆகியோர்…
டெல்லி நாளை நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகு பிரதமர்மோடி முதன்முறையாக தனது வாரணாசி தொகுதிக்கு செல்ல உள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய…
டெல்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மின்னணு வாக்கு இயந்திரத்தை ஒழிக்க வேண்டும் எனக் கூறி உள்ளார். பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் மின்னணு வாக்குப்பதிவு…
கொல்கத்தா பயணிகளின் தேவைகளை ரயில்வே துறை கருத்தில் கொள்வதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இன்று காலை அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார்…
பெங்களூரு இன்று பாலியல் வழக்கில் சிஐடி காவல்துறையினர் முன்பு கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எடியூரப்பா ஆஜர் ஆனார். கடந்த மார்ச் மாதம் பெங்களூருவை சேர்ந்த பெண்…
மேற்கு வங்க ரயில் விபத்தில் 15 பேர் பலியான சம்பவம் ரயில்வே துறையின் மோசமான நிர்வாகத்தை வெளிப்படுத்துவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டார்ஜீலிங் அருகே இன்று காலை…
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதில் 15 பேர் பலியானார்கள். இதைத்தொடர்பு அவசர தொடர்பு மற்றும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு…