Category: இந்தியா

மாலை செய்திகள்: 17.07.2016

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் போலீசாருக்கு வார விடுமுறை கிடையாது. இந்த நிலையில் புதுவையில் முதல் முறையாக பீட் (ரோந்து) போலீசாருக்கு வார விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கான…

தமிழக காங். தலைவர் பதவி குஷ்பு-திருநாவுக்கரசுக்கு வேண்டாம்: இளங்கோவன் பரபரப்பு கடிதம்

சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலுக்கு பின்னர்…

நிர்வாணமாக தோன்றுவேன் என்ற பாக். காண்டீல் பலோச்  கொலை

இஸ்லாமாபாத்: டி20 கிரிக்கெட்டில் இந்தியாவை தோற்கடித்தால் நிர்வாணமாக தோன்றுவேன் என்று அதிரடியாக அறிவித்த பாகிஸ்தான் மாடல் அழகி கொலை செய்யப்பட்டார். பாகிஸ்தானை சேர்ந்த மாடல் அழகி காண்டில்…

தங்கச்சட்டை மனிதர் கொலை: மகனிடம் போலீசார் தீவிர விசாரணை!

புனே: புனேயில் தங்கச்சட்டைமனிதர் நள்ளிரவு விருந்துக்கு அழைக்கப்பட்டு கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.…

மல்லையாவுக்கு ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட்

மும்பை: செக் மோசடி வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்டை மும்பை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. வங்கிகளில் பெற்ற ர9000 கோடி ரூபாய் கடன் தொகையை…

இன்று: மனித உணர்வுகளை படம் பிடித்த கலைஞன்

பாரதிராஜா பிறந்தநாள் (1941) அற்புதமான பல திரைப்படங்களைக் கொடுத்த கலைஞன். படப்பிடிப்பு தளங்களுக்கும் அடைபட்டிருந்த தமிழ்த்திரையுலகை, சிறை மீட்டு வெளிக்கொணர்ந்தவர்களில் ஒருவர். ஏராளமான இயக்குநர்கள், கதாநாயகர்கள், நாயகிகள்…

இன்று: பராசக்தி, ரத்தக்கண்ணீர் பட  இயக்குநர்(கள்) எவரென தெரியுமா?

இயக்குநர் ரா. கிருஷ்ணன் ( கிருஷ்ணன்-பஞ்சு ) நினைவு நாள் பராசக்தி என்றவுடன் சிவாஜியின் நடிப்பும், கருணாநதியின் வசனமும் நினைவுக்கு வரும். ரத்தக்கண்ணீர் என்றவுடன் எம்.ஆர்.ராதாவின் நடிப்பும்,…

அருணாச்சல்: மீண்டும் காங். ஆட்சி! இந்தியாவின் இளம் முதல்வர்!

இடாநகர், உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, அருணாசல பிரதேசம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கப்படுகிறது. நாட்டிலேயே இளம் முதல்வரார பெமா காண்டு பொறுப்பேற்கிறார். அருணாசல பிரதேசத்தில்…