Category: இந்தியா

ஆகஸ்ட் 3ந்தேதி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: மாணவி நவினா இறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என் ராமதாஸ் கோரிகக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது…

கமல் காந்தி?

சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலக மாடிப்படியில் இருந்து கடந்த 13ம் தேதி நடிகர் கமல்ஹாசன் தவறி விழுந்தார். . உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள…

தைரியமாக, நேர்மையாக செயல்படுங்கள்: புதிய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுரை!

புதுடெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினர்.‘ 2014-ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்ற அதிகாரிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.…

அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும்: முதல்வர்  நாராயணசாமி

புதுவை: அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி அவசியம் என்றார் புதுவை முதல்வர் நாராயணசாமி. முதல்வர் நாராயணசாமி தலைமையில், தலைமை செயலகத்தில் அரசுத்துறை அதிகாரிகளுடனான…

கேள்வியின் நாயகனே… இந்த கேள்விக்கு பதிலேதய்யா? : உச்சநீதி மன்றத்தை நாடும் சசிகலா புஷ்பா?

டில்லி: இன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஜி.எஸ்.டி. மசோதா குறித்து மேலவை எம்.பி. சசிகலா புஷ்பா எந்த மாதிரி முடிவு எடுக்கிறார் என்பதை பொறுத்து அவரது பதவி நிலைக்குமா,…

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.பி, கொறடா உத்தரவை மீறினால்..? பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. கடந்த…

காங்கிரசில் சசிகலா புஷ்பா…? இளங்கோவன் பேட்டி!

மதுரை: அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா காங்கிரசில் இணைய போகிகிறாரா என்பது பற்றி எனக்கு தெரியாது என்றும், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வேண்டாம் என்றும் முன்னாள்…

சத்திஸ்கர்: 2 நக்சலைட்கள் சுட்டுக் கொலை!

ராய்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் போலீசாருக்கும், நக்சலைட்டுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்னர். சதிஸ்கர் மாநிலத்தில் கடந்த 27ந்தேதி முதல் நக்சலைட்டுகளை தீவிரமாக வேட்டையும் பணியை…

கோயம்பேடு பஸ் நிலையம்: திருப்பதி தரிசன டிக்கெட்: ஆந்திர அரசு ஏற்பாடு

சென்னை: திருப்பதி வெங்கடாஜலபதி தரிசன டிக்கெட் இன்றுமுதல் கோயம்பேடு பஸ் நிலையத்தில் கிடைக்கும். இதற்கான ஏற்பாடுகளை ஆந்திர அரசின் போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. திருப்பதி செல்லும் பொதுமக்களின்…

காலை நாளிதழ் செய்திகள்

03.08.2016: புதன் ஜக்கி வாசுதேவின் ஈஷாவில் கிட்னி அபேஸ், 5,000 குழந்தைகள் கோமா நோக்கி.. சிக்கிய பெண்ணின் தாய் ‘திடுக்’ என் மனைவி ‘நாடகமாடுகிறார்’… எனக்கு எல்லாமே…