Category: இந்தியா

ஜிஎஸ்டி மசோதா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பயன்?

புதுடெல்லி: கடந்த 10 வருடங்களாக இழுபறியாகிக் கொண்டிருந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பெரும்பாலான மாநிலக்கட்சிகள் ஆதரவு தரும் நிலையில்…

குஜராத்தில் பா.ஜ.க.வை காப்பாற்றிவிட முடியாது:  ராகுல் காந்தி

டில்லி: குஜராத்தில், முதல்வர் ஆனந்திபென்னை மாற்றியதால் மட்டும், அங்கு பா.ஜ.க.வை காப்பாற்ற முடியாது என்று அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து…

பாராளுமன்றத்தில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றம்: வரலாற்று முக்கியத்துவம்! மோடி பெருமிதம்!!

புதுடெல்லி: ஜிஎஸ்டி மசோதா நிறைவேறியது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி என பிரதமர் மோடி கூறினார். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) மசோதா மக்களவை,…

கங்கையில் காணாமல் போன மக்களின் வரிப்பணம் : ஆர்.டி.ஐ. தகவல்

நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபின் அறிவித்த திட்டங்களில் முக்கியமானது “கங்கையை சுத்தப்படுத்தும் திட்டம். லக்னோவைச் சேர்ந்த ஐஸ்வர்யா ஷர்மா எனும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு இந்தத் திட்டத்தின்…

“அம்மா” புராணம்:   கிண்டலடித்த தலைவர்! அதிர்ந்த ராஜ்யசபா!

டில்லி: ராஜ்யசபாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி. நவநீதகிருஷ்ணன் அடிக்கடி ‘அம்மா’ (ஜெயலலிதா) புராணம் பாடினார். இதனால் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜே.குரியன், நவநீதகிருஷ்ணனை கிண்டலடிக்க, சிரிப்பலையால் ராஜ்யசபா…

கவுகாத்தி: இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்ப்பு!

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் கவுகாத்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு இன்டிகோ விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. சம்பவத்தன்று கவுகாத்தி சர்வதேச விமான நிலையதிலிருந்து சென்னை கிளம்பிகொண்டிருந்த இன்டிகோ…

தமிழக சட்டசபை: உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன்! விஜயதரணி

சென்னை: தமிழக சட்டசபையில் பேச அனுமதி தராவிட்டால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என்று விஜயதரணி கூறினார். தமிழக சட்டசபையில் பட்ஜெட்மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. உறுப்பினர்களின் கேள்விக்கு…

சசிகலா புஷ்பா மாயம்!  சிங்கப்பூர் பறந்துவிட்டாரா?

டில்லி: முதல்வர் ஜெயலலிதா தன்னை அடித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியதால், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா எங்கிருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அவர் சிங்கப்பூர்…