Category: இந்தியா

கலவரத்தை தடுக்க கர்நாடக போலீஸ் வெளியிட்ட குரங்கு படம்!

பெங்களூரு: கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்று மூன்று குரங்களை வைத்து, காந்தி சொன்ன பொன்மொழி நம் எல்லோருக்கும் தெரியும். கூடுதலாக லேப் டாப்…

செல்பி மோகம்: தெலுங்கானா, தர்மசாகர் அணையில் மூழ்கி 5 மாணவர்கள் சாவு!

வாரங்கல், தெலுங்கானா வாரங்கல் மாவட்டத்தில் உள்ள தர்மசாகர் அணையில் மூழ்கி 5 பொறியியல் மாணவர்கள் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தெலுங்கானா மாநிலம்…

மிசோரத்தில் கனமழை: நிலச்சரிவு! 5 பேர் பலி!!

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் அடை மழையால் பல இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் கூறுகிறது. மிசோரம்…

காவிரிக்காக தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம்!

மன்னார்குடி: காவிரி பிரச்சினைக்காக தீக்குளித்து இறந்த விக்னேஷின் உடல் மன்னார் குடியில் அடக்கம் செய்யப்பட்டது. சென்னை நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பேரணியின்போது தீக்குளித்த விக்னேஷ் மருத்துவமனையில்…

மத்திய-மாநில அரசுகள் உதவுமா? கூலி வேலை செய்யும் வருங்கால தங்கமங்கை! உதவுபவர் யார்?

உதவிகளை எதிர்பார்க்கிறார் வருங்கால வீராங்கனை சிந்துஜா. யோகாவில் பல பரிசுகளை வென்றுள்ள சிந்துஜா அடுத்து ஜிம்னாசியம் கற்க விரும்புகிறார். உதவிக்காக காத்திருக்கிறார்… மதுரை டால்பின் பள்ளியில் ஆறாம்…

ஊழல் அரசியல்வாதிகளுக்கு தடை…? உச்சநீதிமன்றம் கேள்வி!

டில்லி: ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசியலில் தொடர நிந்தர தடை விதிக்கலாமா என உச்ச நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. ஊழல் குற்றம்சாட்டப்பட்ட அரசியல்வாதிகளை தண்டிப்பது…

எங்களை துரத்த சதி: இது எங்கள் தாய்மண்! நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள்!!

பெங்களூரு: நாங்கள் கன்னடம் பேசும் தமிழர்கள். எங்களை துரத்த சதி நடக்கிறது என்கிறார்கள் கர்நாடகாவில் குடிசை பகுதியில் வாழும் கட்டிட தொழிலாளர்களான தமிழர்கள். கர்நாடகத்தில் தமிழருக்கெதிரான கலவரங்கள்…

ஒருதலைக்காதல்: கோவாவில் மாணவி சுட்டுகொலை – மாணவர் தற்கொலை முயற்சி!

கோவா: ஒருதலைக்காதலால் கல்லூரி மாணவியை சுட்டுகொன்று, தன்னைத்தானே சுட்டு தற்கொலை முயன்ற சம்பவம் கோவாவில் நடைபெற்றுள்ளது. கோவாவில் கல்லூரி மாணவியை சுட்டுக் கொன்ற வாலிபர், தன்னைத் தானே…

காவிரித் தண்ணீரை வீணாக்கும் கர்நாடகம்!:

பெங்களூரு: தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் பங்கினை அளிக்கச் சொன்னால், “இங்கேயே வறட்சி.. தண்ணீர் இல்லை… மக்கள் தவிக்கிறார்கள்” என்றெல்லாம் பேசுவது கர்நாடக அரசியல்வாதிகளின், அரசுகளின் வாடிக்கை.…

கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழக டிரைவர் தவிப்பு: உதவி கிடைக்குமா?

கர்நாடகாவில், கன்னட வெறியர்களால் தாக்கப்பட்டு, ஆடை அவிழ்க்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட லாரி ஓட்டுனர் மணிவேலை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. அந்த மனிதர் இன்னமும் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார் என்பது…