Category: இந்தியா

குஜராத் கடற்பகுதியில் பாக். படகு! பிடிபட்டவர்கள் பயங்கரவாதிகளா?

காந்திநகர்: குஜராத் கடற்பகுதியில் சுற்றி வந்த பாகிஸ்தான் படகு பிடிபட்டது. அதில் இருந்த 9 பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் உள்ள இந்திய…

பெண்கள் காலில் கொலுசு அணிவது ஏன்?

நகைகள் என்பது தமிழர் பாரம்பரியத்தில் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கொலுசு ஒரு கவர்ச்சி கூட்டும் பாத அணிகலன். சிலம்பு, கொலுசு, மெட்டி ஆகியவை இந்தியப் பெண்களால்…

தெலுங்கானா: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்! குடும்பமே பலி

கோதாவிரி: தெலுங்கானா மாநிலத்தில் மேற்கு கோதாவரியில் உள்ள மேதக் மாவட்டத்தில் வெள்ளத்தில் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் ஒரு குடும்பமே பலியானது. கணவன், மனைவி 5 குழந்தைகள்…

பாகிஸ்தானில் மாட்டிக்கொண்ட வீரர்: அதிர்ச்சியில் பாட்டி மரணம்!

பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பின் பாகிஸ்தான் எல்லையில் ஒரு இந்திய ராணுவ வீரர் அந்நாட்டு ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். அந்த வீரர்…

ஹோண்டா ஸ்டிரைக்: ஃபேஸ்புக்கில் லைக் போட்டால் வேலைக்கு ஆபத்து

ராஜஸ்தான் மாநிலத்தின் தபுகாரா ஹோண்டா நிறுவன ஊழியர்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லைக் போட்ட பணியாளர் ஒருவர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தபுகாரா ஹோண்டா…

இந்தியா: சுற்றுலா தலங்களில் பாலிதின் பைகளுக்கு இன்றுமுதல் தடை!

புதுதில்லி: மத்திய அரசு இன்று முதல் இந்தியா முழுவதும் உள்ள சுற்றுலா தளங்களில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து உள்ளது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை தொடங்கி இன்றுடன்…

ராகுலை மின்சாரம் தாக்கியது!  நூலிழையில் தப்பினார்!

லக்னோ: ராகுல் காந்தி மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. நல்வாய்ப்பாக எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தப்பினார். அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, கடந்த 20…

 காந்தி ஜெயந்தி: தலைவர்கள் அஞ்சலி!

தேசத்தந்தை என்று போற்றப்படம் மகாத்மா காந்தியின் 147வது பிறந்தநாள் இன்று. இதையடுத்து டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் புகைப்படத்…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் போர்கொடி!

ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொதுமக்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக போர்கொடி தூக்கி உள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பெரும்பகுதி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ளது.…

காவிரி: சாகும்வரை உண்ணாவிரதத்தை ஒரே நாளில் முடித்தார் தேவகவுடா

பெங்களூரு: காவிரியில் தமிழகத்துக்கு உரிய பங்கை அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்து போராட்டத்தைத் துவங்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடா, தனது உண்ணாவிரத்ததை ஒரே…