ஜல்லிக்கட்டை கம்யூட்டரில் விளையாடலாமே! சுப்ரீம் கோர்ட்டு……
டில்லி, ஜல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். ‘‘ஜல்லிக்கட்டை…
டில்லி, ஜல்லிக்கட்டுவிளையாட காளைகளை ஏன் துன்புறுத்த வேண்டும்? வீடியோ கேமில், கம்யூட்டரில் ஜல்லிக்கட்டு விளையாடலாமே என்று உச்ச நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்து உள்ளனர். ‘‘ஜல்லிக்கட்டை…
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததை எதிர்த்து வழக்கறிஞர்கள் சார்பில் உச்சநீதி மன்றத்திலும், மும்பை உயர்நீதி மன்றத்திலும் இரு வெவ்வேறு வழக்குகள்…
திருவனந்தபுரம், கேரளாவில் முதல் எரிவாயுவால் இயங்கும் பேருந்தை, கேரள முதல்வர் பினராய் விஜயன் தொடங்கி வைத்தார். சுற்றுசூழல் மாசுபடுவதை தவிர்க்க எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க…
டில்லி, இந்தியா முழுவதும் 17 லட்சம் கோடி ரூபாய் புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளுக்கு பதிலாக மாற்றப்படுகிறது என்று இந்திய ரிசர்வ் தெரிவித்து உள்ளது. பழைய நோட்டுகளுக்கு…
டில்லி, பொதுமக்களின் சிரமத்தை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் சனி, ஞாயிறு இயங்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.மேலும் வங்கியின் வேலை நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு…
கறுப்புப்பண பதுக்கலை தடுக்கும் முயற்சியாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நவம்பர் 8 நள்ளிரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று…
டில்லி, வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் பழைய நோட்டுக்களுக்கும் வரிபிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. குறிப்பிட்ட அளவுக்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும்…
டில்லி, கருப்பு பணத்தை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை இருந்தால் வரவேற்போம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ரூ.500, 1000 ரூபாய்…
டில்லி, 1000, 500 ரூபாய்களை ஏற்க மறுக்கும் பெட்ரோல் பங்க் உரிமம் ரத்து செய்யப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை விடுத்துள்ளார். நேற்று இரவு…
டில்லி, தற்போது ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில், வங்கிகளுக்கு தொடர்ந்து விடுமுறை வருவதால் பொது மக்கள் மேலும் பாதிப்பு உள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முதல் 500ரூபாய், 1000…