தங்கத்துக்கும் கட்டுப்பாடு: மத்திய அரசு புதிய அதிரடி! பொதுமக்கள் அதிர்ச்சி
இந்திய அரசு தற்போது புதிய அதிரடி அறிவிப்புகளை அறிவித்து உள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும் , ஆண் ஒருவர்…
இந்திய அரசு தற்போது புதிய அதிரடி அறிவிப்புகளை அறிவித்து உள்ளது. திருமணமான பெண் ஒருவர் 500 கிராமும், திருமணமாகாத பெண் 250 கிராமும் , ஆண் ஒருவர்…
டில்லி, இந்தியா முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் வாங்குவதற்கு நாளையே கடைசி நாளாகும். வரும் டிசம்பர் 15வரை பயன்படுத்தலாம் என மத்திய அரசு…
சென்னை, இந்திய வரலாற்றில் முதன்முறையாக இஸ்ரோ 83 செயற்கை கோள்களை ஒரே நேரத்தில் விண்ணில் செலுத்த இருக்கிறது. வரும் ஜனவரி மாதம் இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படும் என…
லூதியானா: மத்திய அரசின் நோட்டுத்தடையால் மிதிவண்டி(Bicycle) தயாரிப்பு நிறுவனங்கள் மிகுந்த நஷ்டமடைந்ததாக கூறி பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள மிதிவண்டி மற்றும் உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களின்…
விசாகப்பட்டினம், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே உள்ள கால்வாயில் 1 கோடி ரூபாய் அளவுள்ள செல்லா ரூ.500, 1000 நோட்டு கட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. விசாகப்பட்டினத்தை அடுத்த மதுரவாடா…
மைசூர், கர்நாடக மாநிலம் மைசூரில் கொதிக்கும் சாம்பாரில் விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மைசூர் அருகே உள்ள விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கொதிக்கும் சாம்பாரில்…
திரையரங்குகளில் தேசியகீதத்தை கண்டிப்பாக ஒலிபரப்ப வேண்டும் என்ற உத்தரவை உச்சநீதி மன்றப் பிறப்பித்திருப்பது அனைவரும் அறிந்ததே! இந்த வழக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் அதே மனுதாரர் ஷ்யாம்…
மும்பை, பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ‘தவறானது’ என்று முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக…
டில்லி, கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அமலாக்கப்பிரிவு அதிரடிவேட்டையில் ஈடுபட்டு உள்ளது. தமிழகத்திலும் 5 இடங்களிலும் சோதனை நடைபெற்றுள்ளது. பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு…
டில்லி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா, வணிக விசா…