அடிதடிக்கு முற்றுப்புள்ளி….மத்திய அரசின் பொதுபட்டியலில் சேருகிறது தண்ணீர்
டெல்லி: ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக பல மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வ காணும் வகையில் மத்திய அரசின் பொதுப் பட்டியலில் தண்ணீரை சேர்க்க முடிவு…
டெல்லி: ஆற்று நீர் பங்கீடு தொடர்பாக பல மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வ காணும் வகையில் மத்திய அரசின் பொதுப் பட்டியலில் தண்ணீரை சேர்க்க முடிவு…
டெல்லி: பதஞ்சலி என்ற ஆயுர்வேத நிறுவனத்தை யோகா பாபா ராம்தேவ் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இதற்கான…
டெல்லி: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதிக்கு பிறகு ரூ. 10 லட்சம் மற்றும் அதற்கு மேல் வங்கி கணக்கில்…
சிலிக்கான் பள்ளத்தாக்கைப் பின்னுக்குத் தள்ளி உலகின் மிக சக்தி வாய்ந்த நகரமாக மாறிய பெங்களூரு தென்னிந்திய நகரமான பெங்களூரு மென்பொருள் துறை நிறுவனங்களின் மையமாக (Hub) இருந்து…
ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்த டில்லியில் பிரமதர் மோடி இல்லத்தில் அவரைச் சந்திக்க அனுமதி கேட்டிருந்தார், பாமக இளைஞரணி தலைவரும் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி எம்.பியுமான அன்புமணி. அவருக்கு…
புதுச்சேரி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் நாளை ‘பந்த்’ நடைபெறுகிறது. இந்த பந்துக்கு காங்-திமுக கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து உள்ளன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள…
டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் கொண்டு வர இயலாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இன்று காலை பிரதமரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…
டில்லி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டில்லியில் தமிழர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உலகம் முழுவதும் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று…
ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி இன்றஉ காலை பிரதமரை சந்தித்தார் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம். ஜல்லிக்கட்டுக்காக தமிழகத்தில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமரிடம் விளக்கினார்.…
டில்லி, தனது கல்வித்தகுதி குறித்த தகவலை தெரிவிக்க வேண்டாமென மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிதி இராணி கூறியுள்ளதாக டில்லி பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. தகவல் அறியும் உரிமைச்…