எம்எல்ஏ, எம்.பி.க்களை திரும்ப பெறும் மசோதா தாக்கல்
டெல்லி: எம்எல்ஏ., எம்.பி.க்கள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்களை வாக்காளர்கள் திரும்ப பெறும் தனி நபர் சட்ட மசோதாவை…
டெல்லி: எம்எல்ஏ., எம்.பி.க்கள் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை என்றால் அவர்களை வாக்காளர்கள் திரும்ப பெறும் தனி நபர் சட்ட மசோதாவை…
மும்பை: இந்தியா பணக்காரர்களின் வீடாக திகழ்வதோடு, தீவிர அதிக நிகர மதிப்புடைய தனி நபர்களின் எண்ணிக்கையும் உயரும் நாடாக விளங்குகிறது. கடந்த 10 ஆண்டுகளில் புதிதாக 500…
டில்லி: இந்தியாவில் இந்த வருடத்துக்குள் 5ஜி தொழில் நுட்பத்தை அறிமுகப்டுத்த உள்ளதாக ஹவாய் நிறுவனர் அறிவித்துள்ளது. ஹவாய் நிறுவனத்தின் இந்திய தலைமை செயல் அதிகாரியான ஜே சென்…
டில்லி: தமிழகத்தில் பெப்ஸி – கோக் போன்ற வெளிநாட்டு பாணங்களை புறக்கணிப்பது ஜனநாயக விரோதம்” என்று மத்திய உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல்…
பாட்னா: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமாரின் பி.ஹெச்டி கண்காணிப்பாளர் பேராசிரியர் சுபோத் மலாக்கர், இப்பல்கலைக்கழக ஆப்ரிக்க கல்வி திட்ட ஏரியா இயக்குனராகவும்…
மும்பை: கடந்த மாதம் 23ம் தேதி மாலை மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவகையில் நாசிக் நகரின் மைய பகுதியான பஞ்சவத்தியில்…
டெல்லி: டெல்லியிலுள்ள ஏழை மக்கள் இலவச அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் வகையில் 41 தனியார் மருத்துவமனைகளுடன் ஆம் ஆத்மி அரசு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் 30…
டில்லி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நியமிக்கப்பட்டு உள்ளார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி…
ஐதராபாத்: திருமணம் ஆன பெண்கள் கல்லூரியில் படிக்க முடியாது என தெலங்கானா அரசு முடிவெடுத்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் சமூகநலத்துறையின் சார்பாக பெண்கள் இலவசமாக தங்கிப்படிக்கும் வகையில் 23…
டில்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற…