Category: இந்தியா

ஜீன்ஸ் தொழிற்சாலையில் இருந்து 26 கொத்தடிமை சிறுவர்கள் மீட்பு

டெல்லி: டெல்லி ஜீன்ஸ் தொழிற்சாலை ஒன்றில் இருந்து 26 கொத்தடிமை சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 22 மணி நேர வேலை, 2 வேலை சாப்பாடு, சுத்தியல் அடி என…

தெலங்கானா: குழந்தையை விற்ற பெற்றோர் கைது!

ஐதராபாத்: தெலங்கானாவில் பத்தாயிரம் ரூபாய்க்கு பெண்குழந்தையை விற்ற பெற்றோரை போலீஸார் கைது செய்தனர். ஐதராபாத் புறநகரில் வனிதாவும் அவரது கணவர் ஜவஹர்லாலும் வசித்து வருகின்றனர். இவர்களிடம் இப்ராஹிம்பட்டினத்தில்…

2050ம் ஆண்டில் இந்தியாவில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பார்கள்

டெல்லி: உலகளவில் முஸ்லிம்கள் அதிகளவில் வளர்ச்சி அடைந்து வருகின்றனர். 2050ம் ஆண்டில் உலகளவில் அதிக முஸ்லிம் மக்களை கொண்ட நாடாக இந்தியா விளங்கும் என்று அமெரிக்காவில் திங்க்…

மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் உருளைகிழங்கு வருவலுடன் பரிமாறப்பட்ட ‘பல்லி’

கல்கத்தா, மெக் டொனால்ட்ஸ் உணவகத்தில் பரிமாறப்பட்ட வருவலுடன், பொரிக்கப்பட்ட பல்லியும் பரிமாறப்பட்டது. அந்த அங்கு உணவருந்த வந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பவத்தன்று பிரியங்கா மோயித்ரா எனும் கர்ப்பிணி…

அஜீத் படம் எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம்!

பெங்களூரு, கர்நாடகாவில் நடிகர் அஜீத் நடித்து டப் செய்யப்பட்டுள்ள சத்யதேவ் ஐபிஎஸ் படத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. இதன் காரணமாக அஜீத் படம் திரையிடப்படுவது…

ஏழைகளுக்கு இலவச இணைய சேவை: கேரள அரசு அறிவிப்பு 

திருவனந்தபுரம்: 20 லட்சம் ஏழைகளுக்கு இணையதள சேவையை இலவசமாக வழங்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திலும் தெலங்கானாவிலும் வீடுகளுக்கு இணையதள சேவையை இலவசமாகவும் குறைந்த கட்டணத்திலும் வழங்கப்படும்…

விவசாயிகள் தற்கொலையை உடனே தடுக்கவேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: விவசாயிகள் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இழப்பீடு வழங்குவதால் மட்டும் விவசாயிகள் பிரச்னைக்குத் தீர்வாகாது என்றும்குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்நாடு,…

கேரள ராணுவ வீரர், நாசிக் அருகே மர்ம மரணம்! கொலையா?

நாசிக், கேரளாவை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் நாசிக்கில் உள்ள படைப்பிரிவு அருகே மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை சென்று ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ள…

2016: சுற்றுலாப்பயணிகளை ஈர்த்ததில் தமிழகம் முன்னணி

டெல்லி: இந்திய மாநிலங்களில் தமிழ்நாடும், உத்தரபிரதேசமும்தான் அதிகளவில் உள்நாட்டு சுற்றுலாப்பயணிகளை ஈர்த்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுற்றுலாத்துறை வாரியம் ஆண்டுதோறும் மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு…

இந்தியா வலிமையான நாடாக உருவாகி வருகிறது! தாம்பரம் நிகழ்ச்சியில் பிரணாப்

சென்னை, குடியரசு தலைவர் கேரள நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று இரவு சென்னை வந்தார். அவரை தமிழக கவர்னர் வித்யா சாகர் ராவ், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,…