இரண்டு ஆண்டுகளாக மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த கொடூர ஆசிரியர்கள்
பைகனூர்: புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் வெளியாகி…
பைகனூர்: புற்று நோயால் பாதிக்கப் பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் வெளியாகி…
ஆமதாபாத்: வறட்சி காரணமாக தற்கொலை செய்த விவசாயிகள் எண்ணிக்கையில், தமிழகம் எட்டாவது இடத்திலும் இருப்பதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை பொய்த்ததால்,…
டில்லி : பாகிஸ்தான் வங்கதேசநாடு களுடனான சர்வதேச எல்லைகளை மூட, திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர், ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். ம.பி., மாநிலம், தெகன் பூரில் உள்ள எல்லை…
டில்லி போலி ஆவணங்களை தயாரித்து 300 கோடி ரூபாய் வரை ஏமாற்றிய டிப் டாப் வாலிபரை போலீசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 3 கோடி ரூபாய் வரை உயர்ரக…
தேகன்பூர்: மத்திய பிரதேச மாநிலம் தேகன்பூரில் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி நிறைவு விழா நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது அவரிடம்,…
டெல்லி: வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் வக்கீல்களை தகுதி நீக்கம் செய்து அபராதம் விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைகளை திரும்ப பெறுவதாக இந்திய பார் கவுன்சில் தலைவர் மேனன் மிஸ்ரா…
கொச்சி: மூத்த வழக்கறிஞரும், ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானி கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நிலை கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். கொச்சியில் ஒரு…
லக்னோ: உ.பி. வன உயிரின பூங்காக்களில் உள்ள விலங்குகளுக்கு எருமை இறைச்சி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் தாராசிங் சவுகாஜ் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக செயல்பட்ட…
டில்லி, டில்லியில் வீட்டுவரி கட்டத்தேவையில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரவல் தெரிவித்துள்ளார். நிலுவையில் இருக்கும் வீட்டுவரி குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். டில்லி முனிசிபல் கவுன்சில்,…
லக்னோ, உத்தரபிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத்தை ஷியா முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் மவுலானா யாசுப் அப்பாஸ் இன்று சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது…