Category: இந்தியா

270க்கும் மேற்பட்ட  இந்தியர்களை நாடுகடத்த அமெரிக்கா திட்டம்: சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி, சட்டவிரோதமாக குடியேறியிருக்கும் 270க்கும் மேற்பட்ட இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்விநேரத்தின் போது இதுகுறித்து பேசிய…

தோற்றவர்களுக்கு சட்டமன்ற தேர்தலில் சீட் கிடையாது- குஜராத் காங்கிரஸ்  

அகமதாபாத், குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளநிலையில் இதற்குமுன் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கு சீட் தரப்போவதில்லை என அம்மாநில காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின்…

அரசுத் தேர்வில் காப்பி: தடுக்கமுடியாத வடமாநில அரசுகள்!

லக்னோ, உத்தரபிரதேசம், பீஹார், மத்தியபிரதேசம் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் அரசுத் தேர்வுகளில் காப்பி அடிக்கும் ட முறைகேடுகள் இந்தாண்டும் நடைபெற்று வருகின்றன. பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு…

சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார். சோனியா காந்தி, இந்த மாத தொடக்கத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு சென்றார். அவருக்கான சிகிச்சை…

மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப பிரிட்டன் நடவடிக்கை!

லண்டன்: இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது. தொழிலதிபர்…

அஜ்மெர் தர்காவுக்கு மோடி சால்வை வழங்கினார்

டெல்லி: அஜ்மெர் தர்கா திருவிழாவுக்கு பிரதமர் மோடி சால்வை வழங்கினார். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மெரில் க்வானா மொய்னுதீன் கிஸ்தி சமாதி உள்ளது. இங்கு வரும் 30ம் தேதி…

வாக்குப்பதிவு எந்திர முறைகேடு வழக்கு!! தேர்தல் கமிஷனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: ‘‘நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளது. அதனால் இந்த எ ந்திரங்களை சாப்ட்வேர் வல்லுனர்களை கொண்டு ஆய்வு நடத்த…

தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களிலும் விலை முத்திரை (MRP) இருக்க வேண்டிய அவசியம் இல்லை- விரைவில் சட்டம்

நமது அன்றாட வாழ்வில் வாங்கப்படும் பொருட்களின் மீது அச்சிடப்படும் அதிகபட்ச சில்லறை விலை (எம்ஆர்பி) லேபிள் என்ற விஷயம் விரைவில் ககனவாக மாறப் போகிறது. ஆம், உலக…

ஆதாரில் தொலைபேசி எண்ணும் அவசியம் -மத்திய அரசு

டெல்லி, வருமான வரி செலுத்துவது, மத்திய மாநில அரசுகளின் இலவச சேவைகளை பெறுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் ஆதார் எண் கண்டிப்பாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இப்போது ஆதார்…

65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட இல்லை!! லோக்சபாவில் தகவல்

டெல்லி: 65 பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு பெண் இயக்குனர் கூட நியமிக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் அர்ஜூ0 ராம் மெக்வால் லோக்சபாவில் தெரிவித்துள்ளார். செபி மற்றும்…