Category: இந்தியா

‘நீட் தேர்வு’ தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது! மத்திய அமைச்சர் நட்டா

டில்லி, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். இது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

வயது சான்றிதழ் காட்டினால்தான் திருமணம்- தெலங்கானாவில் கறார்..!

ஐதராபாத், வயது சான்றிதழ் கொடுத்தால்தான் திருமணம் நடக்கும் இங்கே அல்ல, தெலங்கானாவில். தெலங்கானாவில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சிறுவர் சிறுமிகளுக்கு திருமணம் நடைபெற்று வருவதாக கிடைத்த தகவலை…

கலாச்சார காவலர்கள் உஷார் – உ.பி முதலமைச்சர்  எச்சரிக்கை

லக்னோ, தவறாக நடந்துகொள்ளும் பசு பாதுகாவலர்கள் மீதும், கலாச்சார காவலர்கள் மீதும் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தலைநகர்…

கருப்புப்பணம் வெளியிடும் திட்டம் தோல்வி- வருமான வரித்துறை அதிகாரி

டெல்லி, மத்திய. அரசின் கருப்புப் பணத்தை வெளியிடும் திட்டம் தோல்வி அடைந்திருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம்எதிர்பார்க்கப் பட்டதிலிருந்து 50 சதவிதத்துக்கும் கீழ்தான் வரிப்பணம் வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.…

மவுனமாக இருப்பதற்கு நான் பாஜக எம்.பி அல்ல! சிவசேனா எம்.பி.. கொக்கரிப்பு

டில்லி, டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மானேஜரை செருப்பால் அடித்து பரபரப்பு ஏற்படுத்திய சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட், தைரியமிருந்தால் என்னை கைது…

தமிழகத்துக்கு  நிவாரணநிதி ரூ.2014.45 கோடி! விவசாயிகள் அதிருப்தி

டில்லி, தமிழகத்தின் வறட்சி, வர்தா புயல் நிவாரண நிதியாக ரூ. 2014.45 கோடி வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்…

நீட் தேர்வு: தமிழகத்தின் உணர்வை மதிக்காத மத்திய அரசு

டில்லி, மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் மே மாதம், 7-ம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. ஏற்கனவே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப்…

100க்கும் மேலான போலீஸார் இடைநீக்கம்- உத்தரபிரதேச அரசு நடவடிக்கை

லக்னோ, உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு சரியாக அமலாக்கம் செய்யப்படவில்லை எனக்கூறி 100க்கும் அதிகமான போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி அமைக்கப்பட்ட…

சிவசேனா எம்பி விமானத்தில் பயணிக்க தடை- விமான நிறுவனங்கள் அதிரடி 

டில்லி, சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட். மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர். இவர் பெயரில், மத்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமானத்தில் டில்லிக்கு எந்த தேதியில் வேண்டுமானாலும்…

உ..பியில் – இறைச்சிக்கடைகள் மூடல் – விலங்குகள் பட்டினி

லக்னோ, உத்திரப்பிரதேச போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள இறைச்சிக் கடைகளுக்குள் அதிரடியாக புகுந்து மூடச்சொல்லி வருகின்றனர். இதனால் பலர் தங்களது பூர்வீகத் தொழிலை இழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான தினக்கூலிகள்…