மின் திருட்டு செய்ததாக முலாயம் வீட்டில் சோதனை
லக்னோ: உ.பி.,யில் ரூ. 4லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலயாம் சிங் வீட்டில் மின்துறை அதிகாரிகள்…
லக்னோ: உ.பி.,யில் ரூ. 4லட்சம் மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாகவும் மின் திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறி, சமாஜ்வாதி கட்சி தலைவர் முலயாம் சிங் வீட்டில் மின்துறை அதிகாரிகள்…
டெல்லி: ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இருந்து அத்வானியை வெளியேற்றுவதற்காகவே பாபர் மசூதி இடிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி சதி செய்துள்ளார் என்ற லாலு பிரசாத்…
டெல்லி: கடந்த ஆண்டு மார்ச் மாதம் வாழும் கலை பயிற்சி அமைப்பு சார்பில் யமுனை ஆற்றங்கரையில் உலக கலாச்சார விழா கொண்டாடப்பட்டது. அப்போது யமுனை ஆற்றங்கரை சேதப்படுத்தப்பட்டதாக…
டெல்லி: ‘‘விஐ.பி.க்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு திரும்ப பெறப்படமாட்டாது’’ என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தவிர இதர வாகனங்களில் சைரன் விளக்குகள்…
புனே: நிதி ஆயோக் டிஜிட்டல் பரிவர்த்தனை புரட்சி குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டிஜிட்டல் பரிவர்த்தனையின் அளவு மற்றும் மதிப்பு 23 மடங்கு அதிகரித்துள்ளது. 63 லட்சத்து…
டில்லி, “வாயில் வந்தபடி பேச உங்களுக்கு அனுமதி அளித்தது யார்” என்று வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியுள்ளது.…
டில்லி, இந்திய கிராமங்களில் நிலவும் வறுமையை ஒழிக்கும் விதமாக மத்திய அரசு ‘மைக்ரோ கிரெடிட்’ திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது. இதன்படி இந்திய கிராமங்களில் வறுமையில் தவிக்கும் குடும்பங்களுக்கு,…
சென்னை, இந்திய கடல்பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 7 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். தூத்துக்குடியிலிருந்து 150 கடல் மைல்…
சென்னை, இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது ஓபிஎஸ் அணியினரின் நிபந்தனையை எடப்பாடி அணியினர் ஏற்பார்களா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் குறித்து…
டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர். தற்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனின் கோரிக்கையை ஏற்று தற்காலிகமாக 22ந்தேதி வரை…