Category: இந்தியா

ராகுல்மீது குற்றச்சாட்டு: டில்லி காங். மகளிர் அணி தலைவி கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்!

டில்லி, ராகுல் காந்தி மீது பகிரங்கமாக குற்றம்சாட்டிய டில்லி காங்கிரஸ் மகளிர் அணி தலைவி பர்க்கா சுக்லா சிங் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. அகில இந்திய…

உத்தரவை மீறி ஆதாரை கட்டாயமாக்கியது ஏன்? மத்திய அரசுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

டில்லி, எற்கனவே அரசு பணிகளுக்கு ஆதாரை கட்டாயமாக்கக்கூடாது என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. ஆனால், மத்திய அரசு அனைத்து விதமான பணிகளுக்கும், பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம்…

இரட்டை இலை: இரு அணிகளுக்கும் தேர்தல் கமிஷன் அவகாசம்

டில்லி: அதிமுக உடைந்ததை தொடர்ந்து இரட்டை இலையை தேர்தல் கமிஷன் முடக்கியது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் கூடுதல் ஆவனங்கள் தாக்கல் செய்ய தேர்தல் கமிஷனிடம் இரு…

மஹாராஷ்ட்ராவில் எதிர்க்கட்சிகளை ஒழித்துக்கட்ட பாஜக திட்டம்! – இரண்டாம் நிலைத் தலைவர்களுக்கு வலைவீச்சு..

மும்பை, மஹாராஷ்ட்ர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தன்பக்கம் இழுக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வலைவீசி வருவதாக புகார் எழுந்துள்ளது. இம்மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்…

டில்லியில் பயங்கரவாதிகள் கைது! தாக்குதல் திட்டம் முறியடிப்பு

டில்லி, நாட்டின் முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 13 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். டில்லி, மும்பை போன்ற நகரங்களில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டது விசாரணையில்…

கர்நாடகாவில் ரயில் தடம்புரண்டது…போக்குவரத்துச் சேவை பாதிப்பு!

பெங்களூரு, அவுரங்காபாத் – ஐதராபாத் இடையிலான பயணிகள் ரெயில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 4 மணியளவில் கர்நாடக மாநிலம் பால்கி தாலுகாவிற்கு உட்பட்ட சங்கம்…

உ.பி.யில் 6 பேர் கைது! 45 சிம்கார்டு பறிமுதல்!! பயங்கரவாதிகளா?

லக்னோ, உ.பி மாநிலத்தில் 6 பேர் கொண்ட கும்பல் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 45 ஆயிரம் செல்போன் சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டன. .இது பரபரப்பை ஏற்படுத்தி…

ஜனாதிபதி தேர்தல்: சோனியா காந்தியுடன் நிதிஷ்குமார் சந்திப்பு!

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தியை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். இது டில்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. வட…

பெண்ணை ஏமாற்ற விமான கடத்தல் நாடகம்!! ஐதராபாத் வாலிபர் சிக்கினார்

ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் வாம்சி சவுத்ரி (வயது 31). இவர் சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணுடன் போனில் பேசி பழகியுள்ளார். இருவரும் மும்பை மற்றும்…