இஸ்ரோவின் 100 ஆவது செயற்கை கோள் : கவுண்ட் டவுன் தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை ஏவும் பணியின் கவுண்ட் டவுனை இன்று தொடக்கி உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை…
ஸ்ரீஹரிகோட்டா, இஸ்ரோ தனது 100 ஆவது ராக்கெட்டை ஏவும் பணியின் கவுண்ட் டவுனை இன்று தொடக்கி உள்ளது. ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-02 என்ற செயற்கைக்கோளை…
புனே மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜி பி எஸ் தொற்றால் ஒருவர் உயிரிழந்து 101 பேர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஜி.பி.எஸ். என அழைக்கப்படும்…
போபால் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கங்கையில் நீராடுவதால் வறுமையை ஒழிக்க முடியுமா என வினா எழுப்பி உள்ளார். நேற்று மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்ட மல்லிகார்ஜுன…
புதுடெல்லி இன்று அமைச்சர் தென்ன்னரசு மற்றும்கனிமொழி ஆகியோர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளனர். இன்று தமிழஜ நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க. நாடாளுமன்ற…
பிரயாக் ராஜ் இன்று பிய்ரயாக் ராஜ் திரிவேணி சங்கமத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா உ பி முதல்வருடன் புனித நீராடியுள்ளார். தற்போது உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை,…
டெல்லி வக்பு மசோதாவில் பாஜகவினர் தாங்கள் நினைத்தபடி மாற்றங்கள் செய்துள்ளதாக திருணாமுல் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற கூட்டுக்குழு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்பு வாரிய சட்டத்திருத்த…
இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…
கேரளாவின் வயநாடு பகுதியில் கடந்த 3 நாட்களாக தேடப்பட்டு வந்த மனிதனை உண்ணும் புலி காட்டில் இறந்த நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள மானந்தவாடி பகுதியில்…
அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது…
ராஞ்சி: நாட்டிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக, உத்தரகாண்ட் மாநில அரசு, பொது சிவில்சட்டத்தை இன்றுமுதல் அமல்படுத்தி உள்ளது. இதை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படுத்தி…