Category: இந்தியா

வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல்… ‘மதிப்பீட்டு ஆண்டு’க்குப் பதிலாக ‘வரி ஆண்டு’ என திருத்தம்

புதிய வருமான வரி மசோதா நாளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. புதிய I-T மசோதா 16 அட்டவணைகள் மற்றும் 23…

சமையல் எண்ணெய் விலை 5% உயர்வு… சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்துபவர்கள் கவலை…

சர்வதேச சந்தையில் டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது. இதனால் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.…

அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் காலமானார்…

டெல்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல் அயோத்தியில் உள்ள புனித…

மகாகும்பமேளாவிற்கு வருகை தந்த பக்தர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி வாழ்த்து…

உத்தரபிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெறும் மகாகும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) மகா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச…

ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை…

டெல்லி: தேசிய தேர்வு முகமை ஜெஇஇ மெயின் தேர்வு முடிவுகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுக் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர ஜேஇஇ எனப்படும் கூட்டு…

உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 96 ஆம் இடத்தில் இந்தியா

டெல்லி உலக ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலீல் 96 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 1995 முதல் ஆண்டுதோறும் ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலை ‘டிரான்ஸ்பரன்சி…

மோடியின் பட்டப்படிப்பு : உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் விளக்கம்

டெல்லி டெல்லி உயர்நீதிமன்றத்தில் டெல்லி பல்கலைக்கழகம் பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்து விளக்கம் அளித்துள்ளது. டெல்லி பல்கலைக்கழகத்துக்கு பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு தொடர்பான விவரங்களை வழங்குமாறு, குறிப்பாக…

இன்று புதுச்சேரி சட்டசபை கூடுகிறது

புதுச்சேரி இன்று புதுச்சேரி சட்டசபை கூட உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14…

மேற்கு வங்கத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர்…

மேற்கு வங்க மாநிலம் பிர்ஹம் மாவட்டத்தில் வெடிமருந்து ஏற்றிச் சென்ற லாரியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த லாரியில் 50 கிலோ மூட்டைகளாக 320 மூட்டைகளில் மொத்தம்…

வரும் 24 ஆம் தேதிக்கு ராகுல் காந்தி மீதான வழக்கு ஒத்திவைப்பு

சுல்தான்பூர் வரும் 24 ஆம் தேதிக்கு ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…