Category: இந்தியா

சம்பாதிக்கும் திறன் உள்ளவர்கள் ஜீவனாம்சம் கேட்கக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம்

அமைதியாக உட்கார்ந்திருப்பதை சட்டம் ஊக்குவிக்கவில்லை என்றும், சம்பாதிக்கும் திறன் கொண்ட பெண்கள் தங்கள் கணவரிடம் இடைக்கால ஜீவனாம்சம் கேட்கக்கூடாது என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. குற்றவியல்…

25 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மரண தண்டனை வழங்கியுள்ளது : மத்திய அமைச்சர் தகவல்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்த தண்டனைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று மத்திய அரசு வியாழனன்று…

பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 25 நடிகர்கள் மீது வழக்கு பதிவு

சைபராபாத் பிரபல நடிகர்கள் 25 பேர் மீது தெலுக்கானாவில் வழக்கு பதியப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா சூதாட்ட செயலியை விதிகளை மீறி…

உலக அழகி கிறிஸ்டினா புடவை அணிந்து கோயிலுக்கு வருகை… அசத்தலான ஆரம்பம்…

72வது உலக அழகி போட்டி தெலுங்கானாவில் 2025 மே 7 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதைப் பிரபலப்படுத்த 2024ம் ஆண்டு நடைபெற்ற 71வது உலக அழகிப்…

மத்திய அமைச்சரின் சகோதரர் மகன் பீகாரில் சுட்டுக் கொலை

பாகல்பூர் பீகாரில் மத்திய அமைச்சர் நித்யானந்த் ராயின் சகோதரர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தண்ணீர் குழாய் தொடர்பாக பீகார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ஜகஜித்…

டீசர்ட் அணிந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் : நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம் பிக்கள் டி சர்ட் அணிந்து வததால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. இன்று நாடாளுமன்றம் கூடியதும், மக்களவைக்கு வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்…

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அதிபர் டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கப் பொருட்கள் மீதான வரிகளை இந்தியா குறைக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய –…

நாக்பூர் வன்முறை: ஆத்திரமூட்டும் பதிவுகள் மீது மகாராஷ்டிர சைபர் கிரைம் நடவடிக்கை… வங்கதேச தொடர்பு இருப்பதாக தகவல்

“மகாராஷ்டிராவில் யாரும் அமைதியைக் குலைக்கக்கூடாது. யாராவது அதை சீர்குலைக்க முயன்றால், அவர்கள் தப்பிக்க முடியாது. சுடுகாட்டில் புதைக்கப்பட்டாலும் தோண்டி எடுப்போம்” என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்…

நாக்பூரில் ஊரடங்கு மேலும் நீட்டிப்பு

நாக்பூர் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 144 ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது/. ம,காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் முகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது. இந்து…

மேகாலயாவில் 3.5 ரிக்டர் நில நடுக்கம்

ஷில்லாங் நேற்று மாலை மேகாலயாவில் 3.5 ட்ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை மேகாலயாவில் உள்ள கிழக்கு காரோ மலைகள் பகுதியில் இன்று திடீர் நிலநடுக்கம்…