ராகுல் காந்தி பீகார் பேரணியில் பங்கேற்பு
பெருசராய் இன்று பீகார் மாநிலம் பெருசராய் நகரில் நடந்த பேரணியில் ராகுல் கந்தி பங்கேற்றுள்ளார். பீஇந்த ஆண்டு கடைசியில் காரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு…
பெருசராய் இன்று பீகார் மாநிலம் பெருசராய் நகரில் நடந்த பேரணியில் ராகுல் கந்தி பங்கேற்றுள்ளார். பீஇந்த ஆண்டு கடைசியில் காரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு…
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று வெளியானது, இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு…
வக்ஃப் (திருத்தம்) சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பொருத்தமான நேரத்தில் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. வக்ஃப் திருத்த மசோதாவில் ஜனாதிபதி…
கர்நாடகா மாநிலத்தில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியில் ஒருசில நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் டெண்டர் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியுள்ளது. மின் பயனீட்டை…
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த வாரம் அறிவித்த வரி உயர்வை அடுத்து உலகளவில் பங்குச் சந்தை சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையான நாஸ்டாக் பங்குகளும்…
பெங்களூரு காங்கிரஸ் கட்சி தலைமை டி கே சிவகுமார் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தலைவராக நீடிப்பார் என அறிவித்துள்ளது/ கடந்த 2 ஆண்டுகளாக கர்நாடகத்தில் காங்கிரஸ்…
சண்டிகர், விவசாயீகள் தலைவர் ஜக்ஜித் சிங் தல்லேவால் 131 நாட்களுக்கு பிறகு தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்துள்ளார். கடந்த ஆண்டு நவமர் மாதம் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு…
மும்பை உத்தவ் தாக்கரே பாஜக கிறித்துவர்கள் நிலத்தின் மீதும் கண் வைத்துள்ளதாக கூறி உள்ளார். நேற்று உத்தவ் சிவசேனா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரே…
ராமேஸ்வரம் ரதமர் மோடி வருகையை எதிர்த்து கருப்புக் கொடி காட்ட முயன்ற காங்கிர்சார் கைது செய்யப்பட்டுள்ளனர் .இன்று ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில்…
நாக்பூர் நாக்பூரில் ரூ. 7.5 லட்சம் பணத்துடன் ஏ டி எம் இயந்திரம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மன்காபூர் சதுக்கத்தில் பஞ்சாப் நேஷனல்…