Category: இந்தியா

இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்! விக்ரம் மிஸ்ரி பேட்டி!

டெல்லி: இந்தியாவில் உள்ள ”பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்” இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்து உள்ளார். ‘மினி…

இன்று காஷ்மீரில் அனைத்துக் கட்சி கூட்டம்

டெல்லி இன்று காஷ்மீரில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மத்திய அர்சு அறிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா…

நேற்று குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்

கட்ச் நேற்று இரவு குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் கட்சு மாவட்டத்தில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட்டில்…

கான்பூர் பயணத்தை  ரத்து செய்த பிரதமர் மோடி

டெல்லி பிரதமர் மோடி தனது கான்பூர் பயணத்தை ரத்து செய்துள்ளார், இன்று உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை பிரதமர் மோடி…

பலர் வாகனத்துறையில்  பணி இழக்கலாம் : உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் வாகனத்துறையில் பலர் வேலை இழக்கலாம் எனத் தெரிவித்துள்ளது/ உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தனது துறைகளில் மின்சார வாகனங்களை பயன்படுத்த உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு மையம்…

பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழிக்கவேண்டும் : காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

“பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக, மத்திய அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் கருத்தையும் கேட்க வேண்டும், மேலும் பயங்கரவாதிகளைக் கண்டுபிடித்து ஒழிக்க வேண்டும்” என்று…

பாகிஸ்தான் தூதர்கள் வெளியேற உத்தரவு… பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூடப்பட்டது… அட்டாரி எல்லையும் மூடப்பட்டது…

தெற்கு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (CCS) கூட்டம் முடிவுக்கு வந்தது.…

பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் சீர்குலைந்த காஷ்மீர் சுற்றுலா… 12 லட்சத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் ரத்து…

காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா சீசன் உச்சத்தை எட்டிய நிலையில் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டதை அடுத்து அம்மாநிலத்தின் சுற்றுலாத் துறை ஒரேநாளில் சீர்குலைந்துள்ளது. இந்த…

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் காயம்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் காயமடைந்த தமிழர்களின் நிலை மற்றும் அவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ‘மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படும் பைசரனில் பயங்கரவாதத்…

பிரதமர் மோடி குறிவைக்கப்பட்டாரா ? காஷ்மீர் தாக்குதலில் உளவுத்துறை தோல்வி குறித்து கேள்வி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற கொடூர தாக்குதலில் அம்மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற அப்பாவி சுற்றுலா பயணிகள் பலியாகி உள்ளனர். அமர்நாத் யாத்திரை அடுத்த சில வாரங்களில் துவங்க…