‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று…
‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு…
‘சமாதான பிரியர்’ ராஜீவ் காந்தியின் 34வது நினைவு தினம் இன்று. மறைந்த முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தியின் வாழ்க்கை மற்றும் பணி, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டின் ஒரு…
பெங்களூரு தொடர்ந்து 3 நாட்களாக வெள்ளத்தில் மிதந்து வரும் பெங்களூருவில் வெள்ளத்தால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை முதல் பெங்களூருவில் தினமும் இரவு நேரத்தில் கோடை…
விஜயநகரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு சில செல்வந்தர்களிடமே பாஜக ஆட்சியில் பணம் குவிவதாக கூரி உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ்…
இல்ல, நமக்கு சரியா விளங்கல.. சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் பல்வேறு மாநிலங்களில் 25 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார் 23 வயது அனுராதா பஸ்வான். அதுவும்…
டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தங்க நகைக்கடன்கள் வழங்க புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது/ ஏழைகளை பொறுத்த வரை தங்க நகை என்பது அவசர காலத்தில் அடகு வைக்க…
ஹர்டோலி நேற்று டெல்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து அசாமின் திப்ருகட் பகுதிக்கு நேற்று ராஜ்தானி எக்ஸ்பிரஸ்…
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது.…
பழங்கள் மற்றும் காய்கறிகள் உற்பத்தி மற்றும் நுகர்வில் உ.பி. நாட்டிலேயே முன்னணியில் உள்ளது. விளைபொருட்களின் ஆயுளை அதிகரிக்க லக்னோவில் காமா கதிர்வீச்சு ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து 1,000…
சென்னை; பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள நிதிஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார் என தகவல் கள் வெளியாகி உள்ளது. கடந்த சில…
உதகை: இந்திய அணுசக்தி ஆணையம் முன்னாள் தலைவர் டாக்டர் எம்.ஆர். சீனிவாசன் காலமானார். ஓய்வுபெற்ற எம்ஆர். ஸ்ரீனிவாசனுக்கு வயது 95. இந்திய அணுசக்தி ஆணைய முன்னாள் தலைவர்…