Category: இந்தியா

26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…

ஆபரேஷன் சிந்தூர் : காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகல் மூடல்

ஸ்ரீநகர் காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 22-ந்தேதி காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில்…

ஆபரேஷன் சிந்தூர் : பாகிஸ்தான் மீது தாக்குதலை தொடங்கிய இந்திய ராணுவம்

டெல்லி இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்னும் பெயரில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடங்கி உள்ளது. கடந்த ஏப்ரல் 22ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…

சுரங்க முறைகேடு: பாஜக எம்.எல்.ஏவுக்கு 7 ஆண்டுகள் சிறை – எம்எல்ஏ பதவியும் கோவிந்தா! இது கர்நாடகா சம்பவம்…

பெங்களூரு: சட்டவிரோத சுரங்க முறைகேடு வழக்கில் பாஜகவைச் சேர்ந்த கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான கலி ஜனார்த்தன் ரெட்டிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 7…

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை! மத்தியஅரசு

டெல்லி: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அதாவது, விபத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொக்கமில்லா சிகிச்சை திட்டத்தை…

₹7 கோடிக்கு புத்தகம் வாங்க ஆர்டர்… யூனியன் வங்கியில் நடைபெற்ற தில்லுமுல்லு குறித்து விசாரணை…

பொதுத்துறை வங்கியான யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா ₹7.25 கோடி செலவில் India@100: Envisioning Tomorrow’s Economic Powerhouse புத்தகத்தின் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பிரதிகளை வாங்கியதற்காக…

தமிழ்நாட்டிலும் போர்கால முன்னெச்சரிக்கை ஒத்திகை… சென்னையில் 3 முக்கிய இடங்களில் ஒத்திகை…

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாளை நாடு முழுவதும் போர்கால…

பஹல்காம் தாக்குதல் நடைபெற்று 15 நாட்களாகும் நிலையில் பாகிஸ்தான் மீது இந்தியா விதித்துள்ள தடைகள் என்னென்ன ?

காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்…

மத்திய அரசு தலைமை செயலாளர்களுடன் டெல்லியில் ஆலோசனை

டெல்லி மத்திய அர்சு டெல்லியில் தலைமை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பு காஷ்மீரின் பஹல்காமில் நடத்திய கொடூர தாக்குதலில் 26…

மோடி மீது கார்கே பஹல்காம் தாக்குதல் குறித்து குற்றச்சாட்டு

டெல்லி பஹலகாம் தாக்குதல் குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே ;பிரதமர் மோடி மீடு குற்றச்சாட்டு கூறியுள்ளார். பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் காஷ்மீரில் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி…