26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்… ஆபரேஷன் சிந்தூர் மூலம் கணக்கு தீர்த்தது இந்தியா
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் நேற்றிரவு நடத்திய தாக்குதலில் 26 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் 22ம் தேதி காஷ்மீரின் பஹல்காம்…