Category: இந்தியா

தடையை மீறி போராட்டம் : மணிப்பூரில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைப்பு

இம்பால் மணிப்பூரில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த…

வரும் 14 ஆம் தேதி  பிரியங்கா காந்தி கேரளா வருகை

நிலம்பூர் வரும் 14 ஆம் தேதி காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேரளா வருகிறார். வரும் 19 ஆம் தேதி அன்று கேரள மாநிலம் மலப்புரம்…

மும்பை ரயிலில் இருந்து தவறிவிழுந்து 5 பேர் பலியானதை அடுத்து ரயில்களுக்கு தானியங்கி கதவு… ரயில்வே ‘கப்சிப்’ அறிவிப்பு

மும்பையில் இன்று நிகழ்ந்த ரயில் விபத்தில் ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த 4 பேர் பலியான நிலையில் 6 பேர் படுகாயமடைந்தனர். மும்பை புறநகர் ரயில்களில் நாள்தோறும்…

‘முக்கோண காதல்’ மேகாலயா தேனிலவு படுகொலையைத் தீர்க்க முடியாமல் திணறும் மூன்று மாநில போலீசார்… சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை…

இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி, தனது மனைவி சோனத்துடன் கடந்த மே 20ம் தேதி மேகாலயா சென்ற நிலையில் சிரபுஞ்சி அருகே நீர்வீழ்ச்சி ஒன்றில் மர்மமான முறையில்…

கேரளாவில்  நடுக்க்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீ விபத்து

கோழிக்கோடு கோழிக்கோடு துறைமுகம் அருகே நடுக்கடலில் சிங்கப்பூர் சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது/ கேரளா மாநிலம் கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற சரக்கு கப்பல் கேரளாவின் கோழிக்கோடு…

கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்களை சந்திக்காத மோடி : காங்கிரஸ் விமர்சனம்

டெல்லி பிரதமர் மோடி கடந்த 11 ஆண்டுகளாக செய்தியாளர்கலை ச்ந்திக்கவில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ்’ தளத்தில், “உலகில் உள்ள…

மேகாலயாவுக்கு தேனிலவு சென்ற புது ஜோடி… கணவரை கொன்றதாக மனைவி கைது…

மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி அருகே உள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் கடந்த வாரம் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்ட வழக்கில் கணவரை கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். மேகாலயாவின்…

ஆர்சிபி வெற்றிவிழா பேரணியால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம்! சித்தராமையா

பெங்களூர்: ஐபிஎல் வெற்றியை கொண்டாடிய ஆர்சிபின் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மாநில முதல்வர்…

இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் 126.7 மிமீ மழை பெய்துள்ளது! இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: இந்தியாவில் 124 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பாபு ஆண்டு மே மாதத்தில் சராசரியாக 126.7 மிமீ மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம்…

மணிப்பூர் குறித்த மோடியின் அமைதி :காங்கிரஸ் கடும் கண்டனம்

டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். ”2022-ம் ஆண்டு…