மோடிக்கு ப சிதம்பரம் பாராட்டு
டெல்லி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம்…
டெல்லி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா – பாகிஸ்தான் இடையே நீடித்து வந்த போர்பதற்றம்…
ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்தத்துக்கு பின் உள்ள நிலை குறித்து ஒரு கண்ணோட்டம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில்…
ஸ்ரீநகர், இந்தியா பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் அமலானதா என உமர் அப்துல்லா வினா எழுப்பி உள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே…
ஸ்ரீநகர் பாகிஸ்தானுடன் போர் நிறுத்தம் ஏற்படாலும் இந்தியா தனது படைகளை தயார் நிலையில் வைத்துள்ளது. . கடந்த 4 நாட்களாக இந்தியா, பாகிஸ்தான் இடையே எல்லையில் உச்ச…
ஸ்ரீநகர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது/. பஹல்காம் தாக்குதல்லுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் இந்தியா,…
எதிர்காலத்தில் நிகழும் எந்தவொரு பயங்கரவாதச் செயலும் போருக்குச் சமமான செயலாகக் கருதப்பட்டு அதற்கேற்ப பதிலடி கொடுக்கப்படும் என்று இந்திய அரசாங்கத்தின் உயர் வட்டாரங்கள் தெரிவித்தன. ‘ஆபரேஷன் சிந்துர்’…
வரலாற்று சிறப்புமிக்க பத்மநாபசாமி கோயிலில் இருந்து சுமார் 100 கிராம் தங்கம் திருடப்பட்டதாக போலீசார் இன்று தெரிவித்தனர். கோயிலில் தங்க முலாம் பூசும் பணிக்காக வைக்கப்பட்டிருந்த 12…
ஏன் இவ்வளவு அக்கப்போர்? மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்குத்தான் இதுவரை இந்தியா பதிலடி கொடுத்துக் கொண்டிருக்கிறது.. இந்திய பாதுகாப்புத்துறை அமைப்புகள் அதன் X…
அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள்…
இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் தகவல் அளித்த…