Category: இந்தியா

இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட காரணமாக இருந்ததாக டிரம்ப் கூறியது குறித்து இந்தியா தொடர் மௌனம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தியது அமெரிக்கா தான் என்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தெளிவுபட கூறினார். இருந்தபோதும்…

அமெரிக்காவுக்குள் கள்ளத்தோணி மூலம் ஊடுருவ முயன்ற இந்திய குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறுவர்கள் படகு கவிழ்ந்து பலி

அமெரிக்காவின் சான் டியாகோ கடற்கரையில் மனித கடத்தலில் ஈடுபட்ட படகு கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் பலியானதாகக் கூறப்படுகிறது. மே…

8 விமான நிலையங்களுக்கு இன்று விமான சேவையை நிறுத்தியது ஏர் இந்தியா

பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு ஜம்மு, லே, ஜோத்பூர், அமிர்தசரஸ், பூஜ், ஜாம்நகர், சண்டிகர் மற்றும் ராஜ்கோட் உள்ளிட்ட எட்டு இடங்களில் இன்று இருவழி விமான சேவைகளை…

ராஜதந்திரம் எதுவும் வீண்போகவில்லை… மோடியின் நடவடிக்கையால் ஆட்டம் கண்டுள்ள பயங்கரவாதிகள்…

பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை அழிக்க மோடி மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் வீண்போகவில்லை என்பதை இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் உறுதி செய்துள்ளது. இந்தியா –…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி எச்சரிக்கை…

பாகிஸ்தான் இனி பேச்சு பேச்சாக இருக்க வேண்டும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தனது எல்லைக் கோட்டை தாண்டினால் தகுந்த பதிலடி கிடைக்கும் என்று பிரதமர் மோடி…

அமெரிக்காவின் எச்சரிக்கையை அடுத்தே போர் நிறுத்தம் ஏற்பட்டது : அதிபர் டிரம்ப் புதிய தகவல்

“அமெரிக்கா உடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் உடனடியாக போரை நிறுத்துங்கள்” என்று கூறியதாலேயே இந்தியா – பாகிஸ்தான் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று அமெரிக்க…

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் விராட் கோலிக்கு கம்பீர் புகழாரம்

டெல்லி விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…

இன்று புத்த பூர்ணிமா : குடியரசு தலைவர் வாழ்த்து

டெல்லி இன்று புத்த பூர்ணிமாவையொட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாடெங்கும் இன்று புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி…

போர் நிறுத்தத்தை டிரம்ப் முதலில் அறிவித்தது குறித்து விவாதம் நடத்த கோரும் ராகுல் காந்தி

டெல்லி அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் குறித்து முதலில் அறிவித்ததை பற்றி விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 4 நாட்களாக இந்தியா…

இன்னும் ஆபரேஷன் சிந்தூர் முடிவடையவில்லை : இந்திய விமானப்படை

டெல்லி இன்னும் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடிவடையவில்லை என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை காலை இந்தியப் பாதுகாப்புப் படை அதிரடியாகத்…