Category: இந்தியா

2027 மார்ச்சில் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு

16 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. கொரோனா பரவல் காரணமாக 2021ம் ஆண்டு நடைபெற வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கு…

பஞ்சாவ் முதல்வருக்கு பாஜக அமைச்சர் கண்டனம்

சண்டிகர் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு மத்திய பாஜக அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில்,பஞ்சாபின் லூதியானா மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. குர்பிரீத்…

ஜூலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்

டெல்லி வரும் ஜீலை 21 அன்று நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை நாடாளுமன்றம் கூட்டப்படுவது…

வகுப்பறை கட்டுவதில் ரூ.2000கோடி ஊழல்! முன்னாள் துணைமுதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு சம்மன்….

டெல்லி: தலைநகர் டெல்லியில் அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுவதில் ரூ.2000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், முன்னாள் துணைமுதல்வரான ஆம்ஆத்மி கட்சியைச் சேர்ந்த மணீஷ்…

பஹல்காம், சிந்தூர் ஆபரேசன் குறித்து விவாதிக்க தயார்: பாராளுமன்ற கூட்டத்தொடர் தேதியை அறிவித்தார் மத்தியமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.…

நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது! தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்

டெல்லி: நீதிபதிகள் ஓய்வுக்குப்பின் அரசுப்பதவிகளை பெறுவது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை குறைக்கிறது என்றும், தான் ஓய்வுபெற்ற பிறகு எந்தவொரு அரசு பதவியையும் பெறமாட்டேன் என உச்சநீதிமன்ற தலைமை…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – ஆபரேஷன் சிந்தூர் பதிலடி: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்து நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டி விவாதிக்க வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள்…

லடாக் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பில் 85% ஒதுக்கீடு! மத்திய அரசு ஆணை

டெல்லி: லடாக்கில் பகுதிகளில் உள்ள அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் (லடாக்) மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கி மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு…

தட்கல் திருட்டு: 2.5 கோடி போலி User ID-க்களை நீக்கி இருப்பதாக ஐஆர்சிடிசி அறிவிப்பு…

டெல்லி: ரயில்வே முன்பதிவில் பல்வேறு தமுறைகேடுகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், டிக்கெட் முன்பதிவு விகாரத்தில் மட்டும் 2.5 கோடி போலி User ID-க்கள் கண்டுபிடிக்கப்பட்டு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4300ஐ தாண்டியது…

டெல்லி: நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4300ஐ தாண்டி உள்ளது. இதுவரை 37 பேர் பலியாகி விட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 300…