Category: இந்தியா

ஐ எஃப் எஸ் இறுதி தேர்வில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி

சென்னை நேற்று ஐ எஃப் எஸ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு அதில் தமிழகத்தில் 10 பேர் வெற்றி பெற்றுள்ளனர், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஆண்டுதோறும்…

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தூதரகத்திற்குள் கேக் எடுத்துச் சென்ற நபருடன் யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா இருந்த வீடியோ வெளியானது

பஹல்காம் தாக்குதல் வழக்கு தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளுக்கு தகவல் தந்ததாக ஹரியானா மாநிலம் ஹிஸாரைச் சேர்ந்த யூடியூபர்…

பாகிஸ்தானிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் வரவில்லை… நாடாளுமன்றக் குழுவிடம் விக்ரம் மிஸ்ரி…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய இராணுவ மோதல் எந்தவித போர் மரபுகளையும் மீறாமல் வழக்கமான களத்தில் இருந்தது என்றும் இஸ்லாமாபாத்திலிருந்து அணுசக்தி சமிக்ஞை எதுவும் வரவில்லை என்றும்…

இந்தியா-பாகிஸ்தான் இடையே நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட சீனா ஆக்கபூர்வமான பங்கு வகிக்கும்…

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது…

இன்று காலை இமாசலப்பிரதேசத்தில் திடீர் நில நடுக்கம்

சம்பா இன்று காலை 10.44 மணியளவில் இமாசலப்பிரதேசத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, இன்று காலை இமாச்சல் பிரதேசத்தில் சம்பா பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இன்று காலை…

இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலகல்

மும்பை இந்திய அணி அனைத்து ஆசிய கிரிக்கெட் தொடர்க்ளிலும் இருதும் விலகுவதாக பி சி சி ஐ அறிவித்துள்ளது சமீப காலமாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள்…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக உ.பி.யைச் சேர்ந்த தொழிலதிபர் கைது…

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ஹரியானாவைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் பயண வலைப்பதிவர் ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ)-க்காக உளவு…

பொற்கோயில் மீது பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்ட விவரம் வெளியானதால் பரபரப்பு…

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்புடைய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளது இந்த விசாரணையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

டிரம்ப் கெடுபிடியால் அமெரிக்காவில் இருந்து வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க தமிழ்நாடு அரசு சலுகை

டிரம்பின் குடியேற்ற எதிர்ப்புக் கொள்கைகளால் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்க, தமிழ்நாடு அரசு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்து வருகிறது. மாநிலத்தில் அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியை…

‘ஆபரேஷன் சிந்தூர்’ சர்ச்சை கருத்து: அசோகா பல்கலை. பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத்கைது

டெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டதாக டெல்லி அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் அலி கான் மஹ்முதாபாத் கைது…