Category: இந்தியா

ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4: விண்வெளி மையத்துக்கு வீரர்களை அனுப்பும் திட்டம் 5வது முறையாக மீண்டும் ஒத்திவைப்பு.

வாஷிங்டன்: ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4 திட்டத்தின்படி, இந்திய விண்வெளி வீரர் உள்பட 4 விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பும் திட்டம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு…

அடுத்த மாதம் முதல் தட்கல் முன்பதிவில் மாற்றங்கள் அமல்

டெல்லி தட்கல் டிக்கட் முன்பதிவில் அடுத்த மாதம் முதல் மாற்றங்கள் அமலாகிறது, இந்திய ரெயில்வே தட்கல் டிக்கெட் (Tatkal) திட்டத்தில் பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கீழ்க்கண்ட…

முடா வழக்கில் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துகள் முடக்கம்

பெங்களூரு அமலாக்கத்துறை முடாவழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் ரூ. 100 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. கர்நாடக முதக்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர…

வரும் 14 ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி வரும் 14 ஆம் தேதி அன்று நீட் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன கடந்த 3ம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளில் சேருவதற்காக நடத்தப்பட்ட தேசிய…

21 வயது விடலைப் பயனுடனான காதலால் அறிவிழந்த 25 வயது பெண்… 30 வயது கணவனை தேனிலவுக்கு அழைத்துச் சென்று கொலை…

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷி (வயது 30) – சோனம் (வயது 25) ஆகிய இருவருக்கும் மே 11ம் தேதி திருமணம் நடைபெற்ற…

அமைச்சரை பொதுவெளியில் மன்னிப்பு கேட்க சொல்லும் கோவா மருத்துவர்

பனாஜி கோவா அமைச்சர் விஷ்வஜித் ரானே பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என மருத்துவர் ருத்ரேஷ் கூறி உள்ளார். கோவா மாநில சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித்…

ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாத இலவச சேவை வழங்க திட்டம்

டெல்லி ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் ஒரு மாதம் இலவச சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய…

இன்று சித்தராமையா ராகுல் காந்தியுடன் சந்திப்பு

டெல்லி இன்று கர்நாடக முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த வருட ஐ.பி.எல். சாம்பியன் கோப்பையை வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு…

மத்திய அரசு தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்துக்கு கல்வி நிதியை ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது/ ‘மறுமலர்ச்சி இயக்கம்’ என்ற அமைப்பின் நிர்வாகியான கோவை வே.ஈஸ்வரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில்…

ராஜஸ்தான் பனாஸ் நதி சோகம்: ஆற்றில் மூழ்கி எட்டு சுற்றுலாப் பயணிகள் பலி

ராஜஸ்தானின் டோங்க் மாவட்டத்தில் பனாஸ் ஆற்றில் எட்டு சுற்றுலாப் பயணிகள் மூழ்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். 25 முதல் 30 வயதுடைய பதினொரு இளைஞர்கள் குளிப்பதற்காக ஆற்றில்…