Category: இந்தியா

“சிக்கன்ஸ் நெக்” குறித்த பேச்சு… வங்கதேசத்தின் கழுத்து கோழியைப் போல் திருகப்படும் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா எச்சரிக்கை…

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அசாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய 7 மாநிலங்களும் மேற்கு வங்கத்துடன் சிலிகுரி வழித்தடம்…

மும்பையில் பலத்த காற்றுடன் கனமழை… ரயில் மற்றும் விமான சேவை பாதிப்பு…

மும்பையின் பல பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் மழை நீர் தங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.…

பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட அதிகம்! குலாம் நபி ஆசாத்

ஸ்ரீநகர்: உலகெங்கிலும் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கையை விட பாகிஸ்தானில் வசிக்கும் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகம் என மூத்த முன்னாள் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் மாநில…

பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து பெருமிதம்

டெல்லி பிரதமர் மோடி இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை புகழ்ந்துள்ளார். நேற்று பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில், இன்று ஒட்டுமொத்த…

மீண்டும் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி ஆறாம் முறையாக புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, அண்மையில் புதுச்சேரி முதல்வரின் அலுவலகம், வீடு, ஜிப்மர் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களுக்கு இ மெயில்…

இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு வர ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட்

ராஞ்சி இன்று ராகுல் காந்தி விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என ஜார்க்கண்ட் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில்…

கொச்சியில் சரக்கு கப்பல் ஒன்று முழுவதுமாக கடலில் மூழ்கியது

கொச்சி சரக்கு கப்பல் ஒன்று கொச்சியில் முழுவதுமாக கடலில் மூழ்கி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு கடலில் சரக்கு…

கனமழை, வெள்ளத்தால் டெல்லியில் விமான சேவை கடும் பாதிப்பு

டெல்லி கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக டெல்லியில் விமான சேவைகல் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன்.’ இன்று காலை முதல் டெல்லியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால்…

ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல்

டெல்லி இந்திய தேர்தல் ஆணையம் ஜூன் 19 அன்று 5 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் நான்கு மாநிலங்களில் காலியாக…

இன்றைய யு பி எஸ் சி தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளால் சர்ச்சை

டெல்லி இன்று நாடெங்கும் நடைபெற்ற யு.பி.எஸ்.சி. முதல் நிலை தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. இன்று மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய…