Category: இந்தியா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பதவி தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங் ராஜினாமா

தெலுங்கானா மாநில பாஜக தலைவர் தேர்தலுக்கு நடந்த மோதலைத் தொடர்ந்து அக்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிங் ராஜினாமா செய்துள்ளார். கோஷாமஹால் எம்எல்ஏ ராஜா சிங்-கின்…

8 பேரை பலி கொண்ட தெலுங்கானா ரசாயன ஆலை விபத்து

சங்காரெட்டி தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஒரு ரசாயன ஆலையில் விபத்தில் 8 பேர் உயிரிழந்து 26 பேர் காயமடைந்தனர். சங்காரெட்டி மாவட்டம் பஷ்மைலாரம் தொழில்துறை பகுதியில் உள்ள…

வரும் அக்டோபரில் கர்நாடக முதல்வர் மாற்றமா ? : கார்கே விளக்கம்

பெங்களூரு வரும் அக்டோபர் மாதம் கர்நாடக முதல்வர் மாற்றப்படுவாரா என்பதற்கு காங்கிரஸ் தலைவர் கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2023-ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின்…

பூவை ஜெகன்மூர்த்தி எம் எல் ஏவுக்கு முன் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

டெல்லி உச்சநீதிமன்றம் பூவை ஜெகன் மூர்த்தி எம் எல் ஏ வுக்கு முன் ஜாமீன் வழங்கி உள்ளது. புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன்…

கடும் எதிர்ப்பு எதிரொலி: மகாராஷ்டிரா பாஜக அரசு மும்மொழி கொள்கையை தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவு…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 3வது மொழியாக இந்தி கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், அதை தற்காலிகமாக ரத்து செய்வதாக மாநில பாஜக முதல்வர்…

ஜூன் 20 ஆம் தேதியில் இருந்து இமாசலப் பிரதேச கனமழையால் 34 பேர் மரணம்

சிம்லா ஜூன் 20 முதல் இமாசலப்பிரதேசத்தில் கனமழையால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பு ஆண்டில் இமாசல பிரதேசத்தில் முன்கூட்டியே பருவமழை பெய்ய தொடங்கியுள்ளதால், மாநிலம் முழுவதும் கனமழை…

இனி ரயில் கிளம்பும் 8 மணி நேரத்துக்கு முன்பு பயணிகள் அட்டவணை வெளியீடு

டெல்லி மத்திய ரயில்வே வாரியம் இனி ரயில் புரப்படுவதற்கு 8 மணி நேரம் முன்பு பயணிகள் அட்டவணை வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்ட…

இந்திய ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்துள்ள தங்கக் கட்டிகள் முதல்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வந்தது…

வரலாற்றில் முதல்முறையாக, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வைத்திருக்கும் தங்க இருப்புக்களை பொதுமக்கள் பார்க்க முடிந்துள்ளது. ஆம், ஜியோ ஸ்டுடியோஸ் தயாரித்து ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ‘RBI…

கர்நாடகாவில் தொடர் மழை மேட்டூருக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கே.ஆர்.எஸ். அணை நாளை திறக்கப்பட உள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம்…

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பருவமழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கர்நாடக மாநிலம் மைசூரு, மாண்டியா, பெங்களூரு…

பூரி கோயில் கூட்ட நெரிசல் | நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த ராகுல் காந்தி கோரிக்கை

பூரி ஜெகநாதர் கோயில் அருகே ஏற்பட்ட கூட்ட நெரிசலை “பெரிய சோகம்” என்று கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு ஒடிசா அரசை…