Category: இந்தியா

10 பேரை பலிவாங்கிய ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டம்… கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு

ஐபிஎல் கோப்பையை வென்றதை அடுத்து புதன்கிழமை (ஜூன் 4) சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக மாநில…

50 வயதான திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா 65 வயதான முன்னாள் எம்.பி.யுடன் ஜெர்மனியில் ரகசிய திருமணம்

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, வழக்கறிஞரும் முன்னாள் பிஜு ஜனதா தள எம்.பி.யுமான பினாகி மிஸ்ராவை கடந்த சில நாட்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.…

13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாஜக நிர்வாகி உட்பட 2 பேர் போக்சோவில் கைது

உத்தரகாண்ட் மாநிலம் அரித்வாரில் தனது 13 வயது மகளை கள்ளக்காதலனை ஏவி பாலியல் பலாத்காரம் செய்த தாய் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் தொடர்புடைய…

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜக மீது ப சிதம்பரம் கடும் விமர்சனம்

சென்னை முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார், முன்னாள் நிதி அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்ரம்…

மனித உரிமைகள் ஆணையம் பெங்களூரு சம்பவம் குறித்து வழக்கு

பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கூட்டநெரிசலில் ஏற்பட்ட மரணம் குரித்து மனித உரிமைகள் ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்ற18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின்…

ரூ. 100 , ரூ, 200 நோட்டுகள் ஏடிஎம் களில் அவசியம் வைக்க வேண்டும்  ரிசர்வ் வங்கி

டெல்லி ரிசர்வ் வங்கி ஏடிஎம்களில் அவசியம் ரூ. 100 மற்றும் ரூ. 200 நோட்டுகள் அவசியம் வைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது, ஏ.டி.எம்.களில் ரூ.100, ரூ.200, ரூ.500,…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றை நட்டார் மோடி – வீடியோ

டெல்லி: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி, தனது பிரதமர் இல்லத்தில் சிந்தூர் மரக்கன்றுகளை நட்டி தண்ணீர் ஊற்றினார். பிரதமர் மோடி, டில்லியில் தனது இல்லத்தில்…

24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதி! இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,866 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் 24மணி நேரத்தில் 564 பேருக்கு உறுதியாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை…

ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கு காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு: ஆசிபி அணியின் ஐபிஎல் வெற்றிவிழாவில் 11பேர் உயிரிழப்புக்கும், 47 பேர் காயமடைந்ததற்கும் காரணம், காவல்துறையின் ஆலோசனை நிராகரிக்கப்பட்டதே? என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக…

தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி!

ஸ்ரீநகர்: தெற்கு பாகிஸ்தான் எல்லையில் இன்று இரவு இந்திய விமானப்படை போர் பயிற்சி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டை…