Category: ஆன்மிகம்

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்

ஆதிவராகப்பெருமாள் திருக்கோயில், கல்லிடைக்குறிச்சி,, திருநெல்வேலி மாவட்டம் தல வரலாறு: குபேரன், ஒரு சாப விமோசனத்திற்காக பூலோகம் வந்தான். பல தலங்களில் சிவனை தரிசித்த அவன், பெருமாளை தரிசிக்க…

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம்,  சென்னை

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், துரைப்பாக்கம், சென்னை பொதுவாக கிரகண நேரத்தில் அனைத்துக் கோயில் களின் நடை அடைக்கப் படும். ஆனால் இங்கு கிரகண வேளையில் நடை திறந்து,…

அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு

பத்திரிகை.காம் வாசகர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள் அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் – பொய்யேரிக்கரை – ஈரோடு தல சிறப்பு: கருப்பண்ணசாமி வீராவேசத்துடனும், கன்னிமார் தெய்வங்கள் அமைதியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகன்…

வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன்  இனிய ‘பொங்கல்’ நல்வாழ்த்துக்கள்!

சென்னை: தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, பத்திரிகை டாட் காம் தனது இணையதள வாசகர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறது. தமிழர்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் பொங்கல்…

நாளை பொங்கல் பண்டிகை: ‘பொங்கல்’ வைக்கும் நேரம் விவரம்…

சென்னை: அருவடை திருநாளான தைப்பொங்கல் நாளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பொங்கல் வைக்கும் நேரம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி,…

12ஆண்டுகளுக்கு ஒரு முறை: உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் தொடங்கியது மகா கும்பமேளா…. இன்று 40லட்சம் பேர் புனித நீராடல்…

பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது. முதல்நாளான இன்று மட்டும் காலை 8மணி வரையில் சுமார்…

நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி

திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர்

பிரம்மா நந்தீஸ்வரர் கோவில், திருமெற்றாளி, தஞ்சாவூர் பிரம்மா நந்தீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே உள்ள திருமேற்றில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட…

திருப்பாவை – பாடல் 30  விளக்கம்

திருப்பாவை – பாடல் 30 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…

திருப்பாவை – பாடல் 29  விளக்கம்

திருப்பாவை – பாடல் 29 விளக்கம் மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. இந்த…