Category: ஆன்மிகம்

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.…

மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட…

இன்று தை அமாவாசை: இராமேஸ்வரம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்…

சென்னை: இன்று தை அமாவாசையையொட்டி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உள்பட புண்ணிய ஸ்தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தை அமாவாசையை ஒட்டி மக்கள் புண்ணிய…

பிப்ரவரி முதல் 4 மாதம்: வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்ட, பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேறி ஈசனை தரிசிக்க பிப்ரவரி 1 முதல் மே வரை 4 மாதங்கள் அனுமதி வழங்கப்படுவதாக கோவை மாவட்ட…

தை அமாவாசை: ராமேசுவரம் கோவிலில் நாளை முழுவதும் நடை திறந்திருக்கும் என அறிவிப்பு…

ராமநாதபுரம்: தை அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் நடை நாளை முழுவதும் பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு…

கோவை மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க முடிவு

கோவை தமிழக அரசு மருதமலையில் 160 அடி உயர முருகன் சிலை அமைக்க உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார் முருகனின் 7-வது படை வீடாக கருதப்படும்…

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம்

சுப்பிரமணியசுவாமி கோயில், திருத்தணிகை,திருவள்ளூர் மாவட்டம் திருத்தணிகை மலைப்பகுதியில் வசித்த குறவர்களின் தலைவனாக நம்பிராஜன் விளங்கினான். இவன் திருமாலின் மகளை, சந்தர்ப்பவசத்தால் ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு…

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ உ.பி. முதலவர் யோகி ஆதித்யநாத் பேச்சு

இந்தியாவின் தேசிய மதம் ‘சனாதன தர்மம்’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். நாட்டின் மிகப்பெரிய நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா தொடங்கி 11 நாட்களில்…

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  சங்காணி,,  திருநெல்வேலி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், சங்காணி,, திருநெல்வேலி மாவட்டம். நாயக்கர் மன்னர் ஒருவர் இக்கோயிலின் பெருமையை அறிந்து தரிசனம் செய்ய விரும்பினார். அவரது அமைச்சர் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்தார்.…