Category: ஆன்மிகம்

பூவிருந்தவல்லி, அகரமேல், பச்சை வாரண பெருமாள் கோயில்

பூவிருந்தவல்லி அகரமேல், பச்சை வாரண பெருமாள் கோயில் பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் உள்ள அகரமேல் என்ற இடம்தான் இந்த கோயில் அமைய பெற்றுள்ள புண்ணிய பூமி.…

திருப்பரங்குன்றம் மலை பாதுகாப்பு வலியுறுத்தி பிப்ரவரி 2 முதல் கையெழுத்து இயக்கம்! மலை பாதுகாப்பு இயக்கம் அறிவிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையை ஒரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் நிலையில், அது இந்து மக்களுக்கு சொந்தமான மலை மற்றும் தமிழ்க்கடவுள் முருகனி மலை என்பதை நிரூபிக்கும்வ கையில்,…

வார ராசிபலன்:  31.01.2025  முதல்  06.02.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் கிடைக்கும். உங்களுக்கோ அல்லது ஃபேமிலில யாருக்குமோ திருமண முயற்சிகள் சாதகமாக முடியும்.…

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி ,  தீப்பாச்சியம்மன் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி , தீப்பாச்சியம்மன் ஆலயம் இக்கோயிலில் தீப்பாச்சியம்பாளுடன் அவளது கணவனும் அருகில் இருக்கிறார். தோழி லட்சுமியம்பாளுக்கும் சன்னதி இருக்கிறது. லட்சுமியுடன் அவளது கணவன், குழந்தையும்…

இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவள்ளூர் இன்று திருவள்ளூர் வீரராகவ பெருமால் கோவிலில் தேரோட்டம் நடந்துள்ளது. சென்னையை அடுத்த திருவள்ளூரில் புகழ்பெற்ற வீரராகவ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் தேரோஒட்ட உற்சவத்துக்கு…

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம்,  தேனி மாவட்டம்.

முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம், தேனி மாவட்டம். முற்காலத்தில் இங்குள்ள குன்றின் மீது ஒரு சிவன் கோயில் இருந்தது. இவரது சன்னதி காவலராக முத்துக்கருப்பண சுவாமி எழுந்தருளியிருந்தார். மந்திரவாதி…

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்ட 20 கடைகளுக்கு சீல்…

சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 20 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள இந்த கோயிலுக்கு…

10 கோடி பேர் ஒரே நாள் ஒரே நேரத்தில் திரண்டதால் ப்ரயாக்ராஜ் நகரில் மரண ஓலம்… மகாகும்பமேளா நிகழ்ச்சியில் நடந்தது என்ன ?

உ.பி. மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா அடுத்த மாதம் 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள்…

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல்… 10 கோடிக்கும் அதிகமானோர் ஒரே இடத்தில் திரண்டனர்… கூட்டத்தை தவிர்க்க சிறப்பு ரயில்கள் ரத்து…

உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.…

மகா கும்பமேளா : கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்…

மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தர்வர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட…