மகா கும்பமேளா: திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…
பிரக்யாராஜ்: உ.பி. மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பல கோடி பேர் கலந்துகொண்டு வரும் நிலையில், அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள்…
சபரிமலை மாசி மாத பூஜைக்காக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 20 ஆம் தேதி சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல,…
திருநெல்வேலி மாவட்டம், வாசுதேவநல்லூர் , அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் மகரிஷிகளில் ஒருவரான பிருங்கி, சிவம் வேறு, சக்தி வேறு என்ற எண்ணத்தில் சிவனை மட்டுமே வணங்கி வந்தார். பார்வதி,…
டெல்லி: அயோத்தி ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். ஆச்சார்ய சத்யேந்திர தாஸின் உடல் அயோத்தியில் உள்ள புனித…
உத்தரபிரதேச மாநிலம் பிரயாகையில் நடைபெறும் மகாகும்பமேளாவில் இன்று (புதன்கிழமை) மகா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்துள்ளனர். மகா பூர்ணிமா பண்டிகையை முன்னிட்டு உத்தரபிரதேச…
திருவனந்தபுரம்: மாசி மாத பிறப்பையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை…
காஞ்சிபுரம், பிரமபுரீசுவரர் கோயில் பிரம்மாவின் விருப்பத்தின்படி இறைவன் இவ்விடத்தை தமக்கு ஆஸ்தானமாக ஏற்றுக்கொண்டமையால், இக்கோயில் சிவாத்தானம் எனப் பெயர்பெற்றது. சிவாத்தானம், எனும் தல விளக்கப்படி பிரமன் திருமாலொடு…
தைப்பூச விழா மலேசியாவில் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது இதில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு பிரார்த்தனையை நிறைவேற்றினர். இங்குள்ள பத்துமலை முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள் அலகு…
சென்னை: தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, அறுபடை முருகன் கோவில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள…
சென்னை: திருப்பதி கோயில் லட்டு செய்ய பயன்படுத்த வழங்கப்பட்ட கலப்பட நெய் விவகாரத்தில் தமிழ்நாட்டின் திண்டுக்கல் நிறுவன அதிபர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்,…