Category: ஆன்மிகம்

லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம்-திருமலைக்கோடி, வேலூர் மாவட்டம்

லட்சுமி நாராயணி திருக்கோயில், ஸ்ரீபுரம்-திருமலைக்கோடி, வேலூர் மாவட்டம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் சீக்கியர்களுக்கு பொற்கோயில் உள்ளது. சிதம்பரம் நடராஜர் சன்னதியின் மேற்கூரை தங்கத்தால் வேயப்பட்டுள்ளது. மதுரை மீனாட்சி,…

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர்,  திருநெல்வேலி

மதுநாதக சுவாமி திருக்கோயில்,.இலத்தூர், திருநெல்வேலி இவ்வூர் வழியே ஆதியில் ஓடிய நதி அனுமன் நதியாகும். ராமன், லட்சுமணன் ஆகியோர் வானரசேனைகளோடு இலங்கை செல்லும் வழியில் தாகம் ஏற்படவே…

வார ராசிபலன்:  28.02.2025  முதல்  06.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் மாணவர்கள் நிறைவைக் காண்பீங்க. எதிர்பார்த்த மற்றும் எதிர்பாராத மாற்றங்கள் வந்துசேரும். தொழில் வெற்றியாகும். ஆரோக்கிய விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். ஆமாம். சொல்லிப்புட்டேன். நீங்க எதிர்பார்த்த அளவுக்கு…

65 கோடி பேர் புனித நீராடிய மகா கும்பமேளா நேற்றுடன் நிறைவு

பிரயாக் ராஜ் நேற்றுடன் நிறைவடந்த மகாகும்பமேளால் 65 கோடி பேர் புனித நீராடியதாக u பி மாநில அரசு அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி.13 ஆம் தேதி உத்தர…

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம்

திருவெண்காடு, சுவேதாரண்யேசுவரர் கோயில் , மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் (Swetharanyeswarar Temple) என்பது சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும்…

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா – மார்ச் 19ந்தேதி தேரோட்டம்!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும் என கோவில் அறங்காவலர் குழு அறிவித்து உள்ளது. முருகன் குடியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை சிலர், தங்களுக்கே…

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம் சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி!: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று…

மகாகும்பமேளா : மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை

மகா கும்பமேளாவின் கடைசி நாளான நாளை மகாசிவராத்திரியை ஒட்டி பிரயாக்ராஜ் நகரில் இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது. இன்று காலை 10 மணி…

சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும்

🌷சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும் 🌷. 🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. 🌿 மேஷ…