திருத்தணி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது திருக்கல்யாணம் வைபவம்!
திருத்தணி: மாசி பெருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலில் முருக பெருமானுக்கும், வள்ளி தாயாருக்கும் திருக்கல்யாணம் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது.ப திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் (Subramaniya…