திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம்
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம் சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி!: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று…