Category: ஆன்மிகம்

வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,  ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரு முறை பஞ்ச பாண்டவர்கள் துரியோதனனிடம் சூதாட்டத்தில் தோற்று வன வாசம் செல்கின்றனர். அப்போது பல இடங்களுக்குச் சென்று விட்டு…

வார ராசிபலன்: 21.02.2025  to 27.02.2025 வரை!  வேதாகோபாலன்

மேஷம் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்கப் போறதுங்க. மேலதிகாரிங்களால உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகப் போகுது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பாங்க. புதுசா வேலை தேடறவங்களுக்கு தகுந்த…

சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம்

சென்னை, மயிலாப்பூர், சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம் சர்ப்ப தோஷம் போக்கும் நாகாத்தம்மன்.!! சென்னை_மயிலாப்பூர் மசூதித் தெருவில் பிரதான சாலையில் அமைந்துள்ளது சுயம்பு நாகாத்தம்மன்ஆலயம். சர்ப்ப தோஷம் திருமண பாக்கியம்_குழந்தை…

மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி

விருதுநகர்: மகாசிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும்…

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  பூமிநாதர் ஆலயம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர், பூமிநாதர் ஆலயம் அந்தகன் என்னும் அசுரன் தேவலோகம் சென்று இந்திராதிதேவர்களை தொல்லைப்படுத்தி வந்தான். தேவர்கள் யாவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். மகாதேவனான சிவபெருமானின்…

மகா கும்பமேளா : ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான வணிகத்தை உருவாக்கும்: வர்த்தக அமைப்பு CAIT மதிப்பீடு

புனித நகரமான பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் பொருட்கள் மற்றும் சேவைகள் மூலம் ரூ.3 லட்சம் கோடி (USD 360 பில்லியன்) வர்த்தகம் நடந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது…

இன்னும் 7 நாட்களே….! மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா…

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம்

கொடுங்குன்றநாதர் திருக்கோயில், பிரான்மலை, சிவகங்கை மாவட்டம் கைலாயத்தில் சிவன், பார்வதி திருமணம் நடந்தபோது தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் என அனைவரும் கைலாயம் சென்றனர். இதனால் வடதிசை தாழ்ந்து,…

மகாகும்பமேளா புனித நீராடல் : பிரயாக்ராஜில் கங்கை-யமுனை நீர் மனித கழிவுகளால் மாசுபட்டுள்ளது… NGTக்கு CPCB அனுப்பிய அறிக்கையில் பகீர் தகவல்…

உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 37 நாட்களாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 53 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியுள்ளனர். இதையடுத்து நீரின் தரம்…

அயோத்தி ராமர் கோயில் அருகே பறந்து கொண்டிருந்த ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தினர்

அயோத்தி ராம் மந்திர் பாதையில் பறந்து கொண்டிருந்த கேமரா பொருத்தப்பட்ட ட்ரோனை போலீசார் சுட்டு வீழ்த்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் ட்ரோன் கேமராவை முழுமையாக…