Category: ஆன்மிகம்

வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலில் தனிநபர் அன்னதானம் வழங்க அனுமதியில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அன்னதான திட்டத்தின் கீழ் பக்தர்களுக்கு அரசு ஏற்கனவே அன்னதானம் வழங்கி…

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா – மார்ச் 19ந்தேதி தேரோட்டம்!

மதுரை: திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா கோலாகலமாக நடைபெறும் என கோவில் அறங்காவலர் குழு அறிவித்து உள்ளது. முருகன் குடியிருக்கும் திருப்பரங்குன்றம் மலையை சிலர், தங்களுக்கே…

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், சங்கரநாராயணர் ஆலயம் சிவத்தலத்தில் வைகுண்ட ஏகாதசி!: சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்றுதான் லிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்வர். ஆனால், இக்கோயிலில் சித்திரை மற்றும் ஐப்பசி மாதப்பிறப்பன்று…

மகாகும்பமேளா : மகாசிவராத்திரியை முன்னிட்டு பிரயாக்ராஜ் நகருக்குள் வாகனங்கள் செல்ல தடை

மகா கும்பமேளாவின் கடைசி நாளான நாளை மகாசிவராத்திரியை ஒட்டி பிரயாக்ராஜ் நகரில் இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்து வருகிறது. இன்று காலை 10 மணி…

சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும்

🌷சிவராத்திரியும் .. ராசியும் …. அபிஷேகமும் 🌷. 🌿அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து. 🌿 மேஷ…

ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரிக்கு தடை விதிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முடியாது என…

26ந்தேதியுடன் முடிவடைகிறது: 62கோடியை தாண்டியது மகா கும்பமேளாவில் புனித நீராடியவர்களின் எண்ணிக்கை….

பிரயாக்ராஜ்: .உபி. மாநிலம் பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில், இதுவரை 62 கோடிக்கும் மேலானவர்கள் புனித நீராடி இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்து…

கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம்

கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம் இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. இவர் ஆண்டுதோறும் பழனிக்கு சென்று…

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்.

சந்திரசூடேசுவரர் திருக்கோயில், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம். கயிலாயத்திலிருந்து ஈசனும் அம்பாளும் வரும்போது ஈசன், மரகதம், மாணிக்கம், நவரத்தினம் பதித்த உடும்பு உருவெடுத்து வருகிறார். அந்த உடும்பைப் பிடிக்க…

விழுப்புரத்தில் சாதி மோதல் என சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை; விழுப்புரத்தில் சாதி மோதல்கள் காரணமாக சீல் வைக்கப்பட்ட கோயிலை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் , சட்டம் &…