Category: ஆன்மிகம்

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் ஆலயம்

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் ஆலயம் ஒரு முறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர் இத்தலத்தில் அருள்புரியும் சிவனை தரிசிக்க வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு வந்தபோது,…

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில்

காஞ்சிபுரம், திருவேளுக்கை, அழகிய சிங்க பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால்…

திருப்பதியில் இந்துக்களுக்கு மட்டுமே பணி – 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம்! சந்திரபாபு நாயுடு

அமராவதி: திருப்பதியில் உள்ள 7 மலைகளும், அதனை சுற்றியுள்ள இடங்களும், ஏழுமலையானுக்கே சொந்தம் என்று அறிவித்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே…

தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோவில் தரிசன முறையில் மாற்றம்!

திருமலை: தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் தரிசன முறையில் மாற்றம் செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தெலுங்கு வருட…

வார ராசிபலன்:  21.03.2025  முதல்  27.03.2025 வரை! வேதாகோபாலன்

மேஷம் பொறுமையுடன் இருக்கவேண்டிய வாரம். எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கிய நிலை மாறி, உபரித்தொகை கையில் இருக்கும். குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சந்தோஷமான பலன்கள் இருக்கும்.…

மாரியம்மன் திருக்கோயில், உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம்

மாரியம்மன் திருக்கோயில்,உடுமலைப்பேட்டை, கோவை மாவட்டம் திருவிழா: பங்குனி – சித்திரையில் 19 நாள் பிரதானம், தீபாவளி, நவராத்திரி, திருக்கார்த்திகை, ஆடிவெள்ளி மற்றும் பவுர்ணமி. தல சிறப்பு: மாரியம்மன்…

திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனி: முருகனை காண வரிசையில் நின்ற பக்தர் உயிரிழப்பு…

சென்னை: திருச்செந்தூர், ராமேஸ்வரம், தஞ்சையை தொடர்ந்து பழனியில் முருகனை தரிசிக்க வரிசையில் நின்றுகொண்டிருந்த பக்தர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்தார். இது பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

வைத்தீஸ்வரர் (வட வைத்யநாதர்) திருக்கோயில்,  சாஸ்திரம்பாக்கம், சென்னை.

வைத்தீஸ்வரர் (வட வைத்யநாதர்) திருக்கோயில், சாஸ்திரம்பாக்கம், சென்னை. கிழக்கு நோக்கிய கோயில் உள்ளே நுழைந்ததும் பதினாறு கால் மண்டபம் முற்றிலும் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இறைவன் வடவைத்தீஸ்வரன்…

திருச்செந்தூர், ராமேஸ்வரத்தை தொடர்ந்து தஞ்சை! பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு…

சென்னை: திருச்செந்தூர், ராமநாதபுரத்தை தொடர்ந்து தஞ்சை பிரகதீசுவரர் கோவிலில் பக்தர் மயங்கி விழுந்து சாவு. இது பக்தர்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின்…

திருப்பதி ஏழுமலையான தரிசிக்க ஜூன் மாத ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!

திருமலை: ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்வதற்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் இன்றுமுதல் இணையதளத்தில் விற்பனை தொடங்கி உள்ளது. ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும்…