Category: ஆன்மிகம்

நன்மை பயக்கும் நட்சத்திர கோயில்கள்…

ஆண்டுக்கு ஒருமுறையாவது உங்களது பிறந்த நட்சத்திரத்திற்குண்டான கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருவது நன்மை பயக்கும். அதிலும் உங்களது நட்சத்திரம் வரும் நாளன்று, அதற்குண்டான கோயிலுக்கு சென்று…

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில்: மண்டல பூஜை, மகர விளக்கு விவரம்

சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் மண்டல பூஜை, மகர விளக்கு நடை திறப்பு விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோயில் 2016-ஆம் ஆண்டுக்கான மண்டல…

குறைகளை போக்கும் குலதெய்வ வழிபாடு!

குலதெய்வ வழிபாட்டை எவர் ஒருவர் ஒழுங்காக செய்துக்கொண்டு வருகிறார்களோ அவர்களை எந்த கிரகமும் ஒன்று செய்துவிடமுடியாது என்பது ஆன்றோர் கருத்து. குலதெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.…

தீபாவளியின் பெருமை!

ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்யை தேய்த்து…

தீபாவளி: கங்கா ஸ்நானம், புத்தாடை அணிய நல்லநேரம்!

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த தீபாவளி பண்டிகை வந்துவிட்டது. நாளை தீபாவளி பண்டிகை.. இந்த வருடம் தீபாவளி பண்டிகை சனிக்கிழமை 29ந் தேதியன்று கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது…

தீபாவளி பண்டிகை

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்…. தீபாவளி என்றால் என்ன? ‘தீபம்’ என்றால் ஒளி, விளக்கு. ‘ஆவளி‘ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும்…

12 ராசிகள், 27 நட்சத்திரங்களின் நற்பண்புகள்!

27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :…

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்!

விபூதி (திருநீறு) எந்தெந்த விரல்களால் விபூதியை பூசலாம்! காண வினியது நீறு கவினைத் தருவது நீறு பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு மாணந் தகைவது…

திருப்பதி பிரமோற்சவம்: கருடவாகனத்தில் மலையப்பசாமி பவனி! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருமலை, திருப்பதி வெங்கடேச பெருமாளின் புரட்டாசி பிரமோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 5வது நாள் விழாவில் கருட சேவை நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா…

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்?

பிள்ளையார் சுழியை ஏன் முதலில் போடுகிறோம்? சுழி என்பது வளைசல் (வளைவு). விநாயகரின் தும்பிக்கை நுனி வளைந்து இருக்கிறது அல்லவா?!. பிள்ளையார் சுழி கொம்பும் கோடும் சேர்ந்தது.…