சனியின் கடுமையில் இருந்து விடுபட இதைச் செய்யுங்கள்!
சனி பகவானின் கடுமையான பார்வையில் பட்டு அல்லல் பட்டுவருகிறீர்களா… இதோ அதற்கு எளிய பரிகாரம். சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை…
சனி பகவானின் கடுமையான பார்வையில் பட்டு அல்லல் பட்டுவருகிறீர்களா… இதோ அதற்கு எளிய பரிகாரம். சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை…
அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் ஒரு மாணவர், 12ஆம் வகுப்பில் 99.9% மதிப்பெண் பெற்றும் சமணத்துறவியாகி கடவுள் சேவை செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்…
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வைகாசி விசாக திருவிழா நாளை நடைபெறுகிறது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில்…
ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான கோயில் தேர் என்ற பெருமைக்குரியது மட்டுமல்ல, தேர் அழகுக்கு எடுத்துக் காட்டாக விளங்குவது திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேர். தமிழ்நாட்டில் அமைந்துள்ள…
நமது முன்னோர்களும், சித்தர்களும் நாம் வணங்கும் தெய்வங்களும், அவர்களை வணங்குவதால் நமக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து விவரித்துள்ளார்கள். சித்தர்கள் கூறியுள்ளபடி எந்தெந்த தெய்வங்கள் எந்தெந்த குறைகளை தீர்க்க…
நெட்டிசன்: சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர்.சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை சிவபெருமான் தலையில் ஏன் வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம்…
மதுரை, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்த… கோஷம் விண்ணை பிளக்க பச்சைப் பட்டு…
மிக சக்தி வாய்ந்த சுலோகம் இது. தினமும் சொல்லுவதால் தீராத கடன்கள் – பணப்பிரச்சினைகள் தீரும். தினமும் 108 முறை ஜபித்து கைமேல் பலன் காணலாம் .…
இந்துக்கள் பெரும்பாலோனோர்காயத்ரி மந்திரம் சொல்வதுண்டு. அதுபோல பீஜ அட்சர மந்திரங்களும் உள்ளன. “பீஜ அட்சர மந்திரங்கள் மிக சக்தி வாய்ந்தவை” என்று மஹா பெரியவர் தெரிவித்திருக்கிறார்கள். அவரவர்…
திருச்சூர், கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நடைபெறும் “ பூரம் திருவிழா” பிரசித்தி பெற்றது. 7 நாட்கள் நடைபெறும் இந்த விழாவை காண லட்சக்கணக்கான மக்கள் திரள்வது வழக்கம்.…