Category: ஆன்மிகம்

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூச ஜோதி தரிசனம் (வீடியோ)

வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு வள்ளலாரின் 148-வது ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. ஜோதி தரிசனத்தை பல்லாயிரக்கணக்கானோர் கண்டு…

அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் தைப்பூசம் கோலாகலம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி… தனிப்பெருங்கருணை! வடலூர் வள்ளலார் ஆலயத்தில் இன்று தைப்பூசம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று ஜீவகாருண்ய…

இன்று தைப்பூசம்: முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

இன்று தைப்பூசம் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கொண்டாடப்பபடுகிறது. உலக கட்டிக்காக்கும் அன்னை பராசக்தி பரமசிவன் மைந்தன் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் விழாக்களில் சிறப்பான தைப்பூசம்.…

சபரிமலை மகர ஜோதி : பக்தர்கள் தரிசனம்

சபரிமலை நேற்று மாலை சுமார் 6.30 மணிக்கு மேல் தோன்றிய மகர ஜோதியை பக்தர்கள் தரிசனம் செய்தனர். சபரிமலை இயப்பன் கோவில் மகர ஜோதி பூஜைகளுக்காக தற்போது…

தைப்பூசம்: பழனியில் நாளை கொடியேற்றம்… 21ந்தேதி தேரோட்டம்

பழனி:, பழனி தைப்பூசத் திருவிழா நாளை ( ஜன.15) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் திருவிழாவான தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜனவரி 21ந்தேதி நடைபெறுகிறது.…

இன்று அனுமன் ஜெயந்தி: கன்னிப்பெண்கள் வெற்றிமாலை சாற்றி ஆசி பெறுங்கள்….

இன்று அனுமன் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா மிகவும் விசேஷமானது. இன்றைய தினம் திருமணம்…

காஞ்சிவரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரினை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்…

சாய் பாபாவின் அதிசய வேம்பு…!

சாய் பாபா சீரடியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த போது பகல் நேரங்களில் அங்கு இருக்கும் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அந்த அதிசய மரம் இன்றும் அங்கு…

கிழமையும் விரதமும்…

விரதம் இருக்கும் காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே மிகவும் உயர்வானதாகும்.அவ்வாறு இருக்க முடியாதவர்கள் பாலும் பழமும் எடுத்துக் கொள்ளலாம். சமஸ்கிருத மொழியில் “ஃபல்’…

வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்க சில மந்திரங்கள்…

வாழ்க்கையில் செல்வ செலிப்புடம் வாழவேண்டும் என்ற என்னம் எல்லோருக்கும் இருக்கும். மனிதர்களாகிய நமக்கு செல்வச் செழிப்பை வழங்குவது அஷ்ட லட்சுமிகள். லட்சுமி, குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற…